இலங்கை செய்திகள்

இலங்கை போர்க்குற்ற நாடு! ஒத்துழைப்பு வழங்க வேண்டாம்!- நியூசிலாந்து அரசாங்கத்துக்கு பசுமை கட்சி

யுத்தக் குற்றங்களை புரிந்த இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் ஊடாக நியூசிலாந்து அரசாங்கமும் குற்றச் செயலில் ஈடுபடுவதாக அந்த நாட்டின் பசுமை கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் மனித உரிமைகள் தொடர்பான பேச்சாளர் ஜேன்...

கனடா ரொராண்டோ மாநகரில் அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் மே-18 தமிழின நினைவு நாள் நிகழ்வுகள்

கனடா ரொராண்டோ மாநகரில் அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் மே-18 தமிழின நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. கனடியத் தமிழ் சமூகமும் கனடிய தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை...

கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

  இராணுவம் குவிப்பு முற்றுகைக்குள் தாயகத்தில் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரச படைகளின் கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் இன்றைய தினம் இந்த நிகழ்வு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது

2009ம் ஆண்டு இதே நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர் இரத்தம், சதை கண்ணீருடன் ஒரு வரலாற்றுப் பயணம், சிங்கள பேரினவாத மமதையாலும் வஞ்ககர்களின் சூழ்ச்சியாலும் மௌனிக்கப்பட்டது. இன்றுவரை எத்தனை இலட்சம் தமிழர்கள்...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான திரு பொன் செல்வராசா அவர்களின் தலமையின்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 5வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான...

அனந்தி வீதியினில் மறியல் போராட்டம்! கீரிமலைக்கு செல்லவும் அனுமதியில்லை!!

  உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றினில் குதித்துள்ளார். அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள...

இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டு நிறைவை இன்று அனுட்டிக்கிறது.

இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டு நிறைவை இன்று அனுட்டிக்கிறது. அதனை முன்னிட்டு பெரும் இராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. ஆனால், பல மேற்கு நாடுகளின் தூதுவர்கள் அந்த அணிவகுப்பில்...

tcc அமைப்பின் ஒருங்கிணைப்பில் அவுஸ்திரேலியா சிட்னியில்மே18ம் நாள்

அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள black down மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நினைவு கூரும் நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது . முதல் நிகழ்வாக தீபம்...

சிவசக்திஆனந்தன்தலைமையில் இறந்த போரளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வவுனியா சிந்தாமணிபிள்ளையார் கோயிலில் தடைகளையும் தாண்டி பிராத்தனை

  சிவசக்திஆனந்தன் தலமையில்  இறந்த போரளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வவுனியா சிந்தாமணிபிள்ளையார் கோயிலில் தடைகளையும் தாண்டி பிராத்தனை இன்று {18-05-2014} பிற்பகல் 2.45  மணியளவில் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் அமைச்சர் சத்தியலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன்வவுனியாவில் இடம்பெற்ற...

இலங்கையில் நியாயத்தை ஏற்படுத்துவது தவிர அமெரிக்காவுக்கு வேறு நோக்கம் இல்லை: முன்னாள் மனித உரிமைகள் தூதுவர்

இலங்கையின் கடந்த கால பாரிய குற்றங்களை கட்டுப்படுத்தவும் அந்தக்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களை பெற்றுக்கொள்வதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா யோசனையை முன்வைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...