பிராந்திய செய்திகள்

வடக்கில் போக்குவரத்து அதிகார சபையின் முதலாவது வழி அனுமதிப்பத்திரம்

கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான ஒன்று கூடலும் தர்க்காலிக வழிஅனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்,...

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அரங்கேறும் அசிங்கங்கள்…

  கல்லடி கடற்கரையை மக்கள் பொழுதுபோக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது அக் கடற்கரைக்கு குடும்பத்துடன் செல்லும் பலர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடற்கரைக்கு வருகின்ற பல ஜோடிகள் அசிங்கமான செயற்பாடுகளில் ஈடுபட்டு...

தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளி தினமாக அனுஸ்டிக்குமாறு தமிழ்தேசிய மாணவர் பேரவையினர் வேண்டுகோள்

  தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளி தினமாக அனுஸ்டிக்குமாறு தமிழ்தேசிய மாணவர் பேரவையினர் வேண்டுகோள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலையை கண்டித்து தமிழ் தேசிய மாணவர் பேரவையினர் இவ்வருட தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளி தினமாக...

சாதாராண கொலை போல முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

  சாதாராண கொலை போல முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இது தான் இன்னமும் ஒரு சட்டத்துறை நபர் என்கிற எண்ணப்பாங்க்கில் இருந்து வந்திருக்கிற அறிக்கை போல தெரிகிறது. சட்டம் வேறு அரசியல் வேறு என்பதையும் முதல்வர்...

புத்தருக்குப் பூ வைத்த புண்னியவான் வெளிநாடு சென்றதும். வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவு.

  வடமாகாணசபையிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றாரா முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்! வடமாகாணசபையின் அன்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்குகின்ற பொழுது வடமாகாண சபைக்குள்ளேயும், அதன் வெளியேயும் முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பிரதி அவைத்தலைவராகச் செயற்பட்டு வந்த மறைந்த அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின்...

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆப்பு வட மாகாண சபையின் புதிய பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவு

  வட மாகாண சபையின் புதிய பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.   இதற்கான வாக்கெடுப்பு இன்று வடமாகாண சபையில் இடம்பெற்றதோடு, 18 பெரும்பான்மை வாக்குகளால் இவர் தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து, பிரதி அவைத் தலைவராக தெரிவு...

ஒன்றிணைந்த வீட்டுத் திட்டத்திற்கான உதவி வழங்கி வைப்பு

வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்த வீட்டுத் திட்டத்திற்கான 25 விவசாயிகளுக்கு வீட்டு தோட்டம் மற்றும் மேட்டு நில பயிர் செய்கைக்கு தேவையான நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மின் நீர் இறைக்கும்...

போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு மரணதண்டனை! மன்னார் மேல்நீதிமன்றம் அதிரடி

மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு 4 வருடங்கள் கழிந்த நிலையில் நேற்று புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்றம்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் தளராத நம்பிக்கை!

2009ம் ஆண்டு முள்ளியவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழர் தரப்பின் ஜனநாயக அரசியல் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே இருந்து வருகின்றது. 30 வருட அகிம்சை, 30 வருட ஆயுதப் போராட்டம் என போராடிய இந்த...

விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என முறைப்பாடு!

வவுனியா, வள்ளிகோட்டம் சிதம்பரபுரத்தை சேர்ந்த நடராஜா நயனகுமார் (சூட்டி மாத்தையா) என்ற 17 வயதுடைய விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 22ம் திகதி அயல் வீட்டாருடன்...