சித்திரவதை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க இளஞ்செழியன் உத்தரவு
2011ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் 7 பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு...
ஞாபகார்த்த சிலை திறப்பு விழா
மன்னகுளத்தைப்பிறப்பிடமாகவும் 1ம்வட்டாரம் முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்லையா குணபாலசிங்கம காணிவெளிக்கள உத்தியோகத்தர் பிரதேசச்செயலகம் ஒட்டுசுட்டான் அவர்களின் நினைவாக மன்னகுளம் சந்தியில் நிறுவப்பட்டசிலையை அவரின் பிறந்த தினமான 23.09.2016ம் ஆண்டு கல்லிருப்பு கண்ணகையம்மன்...
புஸ்ஸல்லாவ இந்து ஆரம்ப பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பாராட்டு விழா
கம்பளை கல்வி வலயதிற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ இந்து ஆரம்ப பாடசாலையில் 2016 ஆம் ஆண்டிற்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை பிரதான மண்டபத்தில்...
கொழும்பு நகரின் வீதிகளில் வாகனத்தை நிறுத்துபவர்களிடம் பணம் அறவிடுவதற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
கொழும்பு நகரத்திற்கு வரும் வாகன சாரதிகள் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினைகள் இரண்டு உள்ளன.
அதில் ஒன்று போக்குவரத்து நெருக்கடி மற்றும் வாகனத்தை நிறுத்திக் கொள்வதற்கு உரிய இடம் இல்லாமையாகும். இடம் ஒன்றை தேடி...
அமைச்சரின் மகனின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனமடுவ தர்மபால பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டிலேயே பாலிதவின் மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து...
படுகொலை விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில்…
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில், சமர்ப்பிக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
மாணவர்கள்...
சுட்டுக்கொன்ற பொலிசாரை தூக்கிலிடக்கோரி கிழக்கு பல்கலை.யில் கோசம்!
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களின் கொலைக்கு நியாயமான நீதி கிடைக்கவேண்டும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொலிசாருக்கு...
சட்டவிரோதச் செயற்பாடுகளை ஒழிக்க நீதவான் அதிரடி நடவடிக்கை!
அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகரில் அதிகரித்துக் காணப்படும் கலாசாரச் சீரழிவு உட்பட சட்டவிரோதச் செயற்பாடுகளைக் ஒழித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இளைஞர், யுவதிகளைக் கொண்ட குழுக்களை நியமிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...
இன பேதங்களைக் கடந்த மனித நேய வெளிப்பாடு!
நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நேற்று ஸ்தம்பிதமடைந்து போய்விட்டன.
யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், இன மத பேதங்களுக்கு அப்பால் அனைத்து மாணவர்களும் நேற்று...
தீடிரென தீயில் கருகிய பஸ். சாரதியை தொடர்பு கொள்ள முடியவில்லை!
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீடிரென தீ பற்றி எரிந்துள்ளதாக நானுஓயா பொரிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நுவரெலியா...