பிராந்திய செய்திகள்

பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை உற்பட 6...

  மைக்கில் காந்தன் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் உற்பட 6 பேரை பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று  (3)  சனிக்கிழமை காலை 10...

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்! 26 ஆண்டுகள்!!

  கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.  செப்டம்பர்...

ஏ9 வீதியில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

  ஏ9 வீதியின் நாவுல நாலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டமையினாலேயே இந்த விபத்து...

கிளிநொச்சியில் இடம்பெற்ற 150 வருட பொலீஸ் தின நிகழ்வுகள்

  மைக்கில் காந்தன் 1866 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை பொலீஸ் பிரிவின் 150 வருட நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொலீஸ் திணைக்களத்தின் 150 வருடத்தை முன்னிட்டு...

வவுனியாவில் 150 வது பொலிஸ் பூர்த்தி நிகழ்வு!!!

  மைக்கில் காந்தன் 'சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு' எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 150 வது பொலிஸ் தினம் இன்று 03-09-2016 சனிக்கிழமை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது...

தலைமன்னார் படப்பிடி பகுதியில் வைத்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர்...

    தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள்...

கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்பு வீதி நாளை திறப்பு

  கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்புப்பாதை திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆழியவளை கிராம அலுவலர் வல்லிபுரம் தவராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம...

பாடசாலை சென்ற மாணவி மாமனாருடன் மாயம்!

பொகவந்தலாவ - ரானிகாடு தோட்டத்தில் 14 வயது மாணவி ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற மாமனாரும் குறித்த மாணவியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று...

சவுதியிலிருந்து சவப்பெட்டியில் வந்த ஆபத்தான வைரஸ்! இலங்கையை நிர்மூலமாக்குமா?

  சவுதி அரேபியாவில் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலம் தொடர்பில் மர்மம் நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியில் சாரதியாக பணியாற்றிய நிலையில் திடீரென உயிரிழந்த இலங்கையர், நாட்டுக்கு சடலமாக கொண்டு வரப்பட்டுள்ளார்....