மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து! இளைஞன் பலி
யாழ்.காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியு விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் சங்கானை பகுதியைச்...
திருமணம் முடித்து மூன்று மாதமேயான நிலையில் மனைவி கனவனால்தீவைத்து கொலை.
அம்பாறை காரைதீவுப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இளம்...
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் கோரகல்லிமடு பிரதேசத்தில் புதியபாதை எனும் அமைப்பினால் வலது குறைந்தோருக்கான பிரச்சினைகளை கண்டறியும் கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்...
சிவனொளிபாதமலைக்கு சொந்தமான வனப்பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவான காணியை தனியார் ஒருவர் சொந்தமாக்கி அதனை தேரர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
புனித பூமியான சிவனொளிபாதமலைக்கு சொந்தமான வனப்பகுதியானது தனியார் உடைமையாக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா - மறே தோட்டப் பகுதியான நல்லதண்ணி தோட்டத்தின் வனப்பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவான காணியை தனியார் ஒருவர் சொந்தமாக்கி அதனை தேரர் ஒருவருக்கு...
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் மாகாணசபையின் நிதி ஒதிக்கீட்டில் 1 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கான...
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் மாகாணசபையின் நிதி ஒதிக்கீட்டில் 1 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபா...
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதை குழியை தொடர்ந்து இதன் அருகாமையிலுள்ள மூடப்பட்ட கிணறு ஒன்றிலும் மனித புதை குழி...
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழியை தொடர்ந்து இதன் அருகாமையிலுள்ள மூடப்பட்ட கிணறு ஒன்றிலும் மனித புதை குழி காணப்படும் சந்தேகம்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 07 பேருக்கு நுவரெலியா உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
நுவரெலியா உயர் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்பளித்துள்ளது.
2004.02.01ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக மரண...
சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக கிளிநொச்சி பளைப் பகுதியில் விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கி வரும் குறித்த விடுதியில் வைத்து...
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்…
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்லாகம் கோட்டைகாடு புகையிரத கடவைக்கு அண்மையில் வைத்து காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு...
பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த தாய் பஸ் ஒன்றுக்கு மோதி உயிரிழந்த நிலை….
பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த தாய் பஸ் ஒன்றுக்கு மோதி உயிரிழந்த நிலையில் குழந்தை பாதுகாப்பாக பெற்றெடுக்கப்பட்ட சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒரு பிள்ளையின் தாய் என்று கூறப்படும் குறித்த கார்ப்பிணித்...