மோட்டார் சைக்கிளொன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் பலி…
மோட்டார் சைக்கிளொன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல்-கனேவத்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும், அவர்களது சடலம் கனேவத்த புகையிரத...
சனச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ……
சனச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் முன்னிலையில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சனச வங்கி ஊழியர்களின் தொழிற் சங்கம் ஒன்று...
மூன்றாவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மர்ம கிணறு தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இன்று (3) மூன்றாவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அகழ்வுப்பணிகள் இன்று காலை 8.35 மணி முதல்...
மலேசிய அரசாங்கத்தால் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கே? வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
மலேசிய அரசாங்கத்தால் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கே என கேள்விஎழுப்பியுள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
இன்றையதினம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டபெண்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம் வழங்குதல் தொடர்பான...
மறைந்த தமிழினியின் கோரிக்கைக்கு அமைய ‘ஒரு கூர் வாளின் நிழலின்’ புத்தகம் மூலம் கிடைத்த பணம் மஹரகம புற்றுநோய்...
விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவியான தமிழினி என்றழைக்கப்படும் சிவகாமி ஜெயகுமரன் எழுதிய 'ஒரு கூர் வாளின் நிழலின்' புத்தகம் மூலம் கிடைத்த பணம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளதாக...
‘மத்திய மாகாணத்தில் 12 பெருந்தோட்ட பாடசாலைகள் உடனடியாக அபிவிருத்தி’
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கமைய மலையகத்தில் 23 கணித விஞ்ஞான
பாடசாலைகளும் ஒரு விளையாட்டு பாடசாலையும் ஒரு நுண்கலை பாடசாலையும் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகளாக்
அபிவிருத்தி செய்யப்படும் செயல்திட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர்...
துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பரிதாப பலி
பிலியந்தலை பொரலஸ்கமுவ பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார்...
முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஒரு போராட்டம்
முள்ளியவாய்கால் கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை கண்டித்து பொது மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் A 35 பிரதான வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஆதரவு வழங்கியதோடு சேர்ந்து...
லசந்த கொலை விவகாரம்: புலனாய்வாளருக்கு விளக்கமறியல்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கைது கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்தவின் கொலை தொடர்பான வழக்கு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, இதன்போது எதிர்வரும்...
தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!
யாழ். மாநகரசபையின் தொழிலாளர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (03) முதல் ஆரம்பித்துள்ளனர்.
இதனால், யாழ். மாநகர சபையின் அன்றாடச் செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து...