பிராந்திய செய்திகள்

யாழ் மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகளின் புனரமைப்பிற்கு உதவிகள்

யாழ் மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் வீடுகள்...

நாடளாவிய ரீதியில் 36,430 தாதியர்களுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியல் வைத்தியசாலைகளில் 36,430 தாதிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை தாதிகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அரசாங்க வைத்தியசாலைகளில் 64,430 தாதியர் சேவையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துறை...

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்காக விசேட புகையிரத சேவை

சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக் காலம் ஆரம்பித்து மூன்று மாதகாலப்பகுதியில் யாத்திரிகர்களின் வருகை ஐந்து இலட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லதண்ணி ஊடாகவும், பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வருகை தருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாத்திரிகர்கள் அதிகமாக...

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணத்துக்குக் காரணமானவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி 04ம் திகதி எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற விருந்து வைபவமொன்றில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான மோதலில் சுமித் பிரசன்ன...

வீட்டிற்குள் புகுந்து அரசபேருந்து விபத்து!

ஹற்றன், பூண்டுலோயாவின் துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரசபேருந்து ஒன்று இயந்திரக்கோலாறு காரணமாக பாதையைவிட்டு விழகி வீடு ஒன்றின் மீதுமோதியதால் பேருந்தும் வீடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (19) காலை வேலையில் அரசபேருந்து அதன் சேவையை...

நுவரெலியா மாவட்டத்தில் உர தட்டுப்பாடு – விவசாயிகள் பெரிதும் பாதிப்பு

  நுவரெலியா மாவட்டத்தில் உர தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் வியாபார கடைகளில் ஒரு கிலோ உரத்திற்காக பல மணி நேரம்...

திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிணறு ஏப்ரல் மாதத்தில் தோண்டப்படும்: மன்னார் நீதவான்

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கிணற்றை வரட்சியான காலத்தில் தோண்ட முடியும் என பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த கிணறு இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கான ஆயத்த நிலை...

இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து – இருவர் படுங்காயம் – சாரதி கைது

  அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் 18.02.2016 அன்று இரவு 8.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலத்த...

செட்டிகுளத்தில் யானை தாக்கி முதியவர் மரணம் – மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை மேசன் வேலைக்கு கூலியாட்களைப் பார்க்க கிறிஸ்தவ குளத்திற்கு சென்ற வேளையிலேயே இவர் யானை...

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களின் நலன் கருதி அட்டன் பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு

  சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக் காலம் ஆரம்பித்து மூன்று மாதகாலப்பகுதியில் யாத்திரிகர்களின் வருகை ஐந்து இலட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் அட்டன் நல்லதண்ணி ஊடாகவும் பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வருகை தருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாத்திரிகர்கள் அதிகமாக...