காட்டுயானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராசையா என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவருடன் மற்றுமொருவரும் விறகு...
காவத்தையில் மீண்டும் மர்மக்கொலை! தீவிர விசாரணையில் குற்ற புலனாய்வு பிரிவினர்
இரத்தினபுரி, காவத்தையில் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரினால் குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக...
யுத்தம் நடைபெற்ற இறுதி வாரங்களில் மிக மோசமாக காயமடைந்த சிறுவர்கள்
கிழிந்த மெத்தைகள் வரிசையாகக் காணப்பட்டன. இலங்கையின் தலைநகர் கொழும்பை ஜன்னலால் காயமடைந்த குழந்தையொன்று பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவேளை அந்தக் குழந்தையை பெண் உறவினர் ஒருவர் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தார். வட இலங்கையில் மோதல்...
வங்கி கொள்ளை தொடர்பான காணொளி காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது!
தனியார் வங்கியில் நேற்று இடம்பெற்ற கொள்ளை தொடர்பான சிசிடி கமரா காணொளி பதிவினை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு - தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று காலை 7.5 அளவில்...
கொட்டதெனியா சிறுமி படுகொலை சந்தேகநபரின் மரபணுவை பரிசோதிக்க நடவடிக்கை
கம்பஹா – கொட்டதெனியா பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சந்தேகநபர் தொடர்பில் சட்ட வைத்திய பரிசோதனை...
வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவ நகைத் திருட்டு தொடர்பில் விசாரணை
யாழ். பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவத்தின் போது நகைத் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகைத் திருட்டில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது...
முதலாளியால் சிதைக்கப்பட்டு நடுவீதியில் கிடந்த பெண்
கலதாரி ஹொட்டலில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு விட்டு, நீண்டகாலம் நெருக்கமான வர்த்தகர் ஒருவரை காண கோல்பேஸ் க்கு வந்தபோதே இச் சம்பவத்தை கண்டிருந்தார் ஒருவர்.
பெய்த பெருமழையில் நனைந்து...
கொத்மலை மண்சரிவில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி (முழு விபரம்) படங்கள் இணைப்பு
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட உட்பட்ட கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஏழு பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையின்...
கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் 25ம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் பலியானவர்களின் சடலங்கள்...
கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் (கயிறுகட்டி) தோட்டத்தில் 25ம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில் பலியானவர்களின் சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் தோட்டமே முழு சோகமயமாக காணப்பட்ட நிலையில்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரம் ஸ்ரீ ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரம் ஸ்ரீ ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 7 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 20 தங்கச் சங்கிலிகள்...