பிராந்திய செய்திகள்

கார்த்திகாவின் காதலனை தேடும் குற்றத் தடுப்பு பொலிஸார்!

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யாழ்.வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற 34 வயதுடைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை....

யாழ் மருத்துவச் சங்கத்தின் மருத்துவ முகாம்கள் இடைநிறுத்தம்.

ஊடக அறிக்கை    யாழ் மருத்துவச் சங்கத்தின் மருத்துவ முகாம்கள் இடைநிறுத்தம்  யாழ் மருத்துவச் சங்கம் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கஷ்டமான பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலவச மருத்துவ முகாம்களை வைத்தியர்களும்...

வவுனியாவில் போலி வைத்தியர்கள் அவதானமாக இருக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் போலி வைத்தியர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொது மக்கள் வழங்கிய தகவல்களையடுத்து வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போலி வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு தயாராகி...

வவுனியாவில் பெண் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களை அச்சுறுத்திய பொலிசார்.

  வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த மோ.பிரியா என்கிற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் ஆதரவாளர்களை இன்று 03-08-2015 மதியம் பொலிசார் அச்சுறுத்தியதாக தெரியவருகிறது. சம்பவம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் மோ.பிரியா தெரிவிக்கையில் தனது வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் பாராளுமன்றம் மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்த சாதனைகளை...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் பாராளுமன்றம் மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்த சாதனைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக கரவெட்டியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் சுமந்திரன்...

இலங்கை இராணுவத்தின் இரகசிய முகாமில் தப்பி வந்தவர் சொல்லும் பயங்கரத் தகவல்கள்!! பெண்களுக்கு நடந்த சித்திரவதைகள்

  இலங்கையில் உள்ள ரகசிய சித்திரவதைக் கூடங்களில் இருந்து , தற்போது வெளியேறிய நபர்கள் தமது சாட்சியங்களை தெரிவித்து வருகிறார்கள்.  இந்த வகையில் இதனை சர்வதேச நிறுவனம் ஒன்று ஆவணப்படுத்தி வருகிறது. அதில் இருந்து வெளியான...

கீரைக் கடைக்கு எதிர்க் கடையும் ஹக்கீமின் வங்குரோத்து அரசியலும்

கிழக்கு மாகாணத்தில் தாங்கள்தான் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்றும் தங்களை விட்டால் முஸ்லிம்களை ஏமாற்ற மாற்றுக் கட்சி இல்லை என்றும் கிழக்கு மக்களை ஏமாற்றி வந்த ஹக்கீம் கட்சிக்கு எதிராக, அமைச்சர் றிஷாத் பதியுதீனின் மயில்...

விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள்

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தமிழ்...

யாழ் பெற்றோர்களுக்கு, நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை.

யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கியமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பில்...

வட்டுக்கோட்டை கார்த்திகாவின் கொலையின் பின்னணி…? வெளியான அதிர்ச்சித் தகவல்கள்.

கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை சங்கானை ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ரங்கன் கார்த்திக்காவினது என்று அடையாளம் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து, கார்த்திகாவின் கணவர்...