பிராந்திய செய்திகள்

தம்மைக்கூட சந்திரிக்கா மஹிந்த என்றே கூறுவார் ஆனால் சந்திரிக்கா, மிஸ்டர் பிரபாகரன் ஆனால் எவ்வாறு கூறமுடியும்?

  மஹிந்தவின் பரப்புரைக்கு கருப்பொருள்- சந்திரிக்காவின் “மிஸ்டர் பிரபாகரன்” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விளிக்கும் போது “மிஸ்டர் பிரபாகரன்” என்று கூறியமை தற்போது மஹிந்த ராஜபக்சவின்...

ஆயிரக் கணக்கான படைவீரர்களின் அர்ப்பணிப்புடனேயே இந்த நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு சக்தகிளும் இந்த...

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அவசர தீர்மானங்கள் காரணமாகவே நாம் இன்று சுதந்திரமான முறையில் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான அரச தலைவர்கள் அன்று ஒழித்தே...

மகிந்தராஜபக்ச இன்று வவுனியா விஜயம் பொலிசார் தீவிர பாதுகாப்பு இன்று யங்ஸ்ஸ்ரார் விளையாடடு மைதானத்தில் தேர்தல் பிச்சார நடவடிக்கைகள்

  மகிந்தராஜபக்ச இன்று வவுனியா விஜயம் பொலிசார் தீவிர பாதுகாப்பு இன்று யங்ஸ்ஸ்ரார் விளையாடடு மைதானத்தில் தேர்தல் பிச்சார நடவடிக்கைகள் இடம்பெற இருப்பது குறிப்பிடதக்கது இதில் பல தழிழ் கட்சிகளும் கலந்துகொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது இவர்கள் தழிழ்தேசியத்திற்கு எதிரான...

. தமிழரசுக்கட்சி தமிழ்மக்களுக்கான பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ள நிலையில் அவர்களினுடைய செயற்பாடுகள் தமிழ்த்தேசியத்தினை ஒன்றிப்போவதாகவே அமையவேண்டும். பிரபாகரனின் போராட்டத்தினால் தான்...

    விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களைக் கடந்துள்ள இந்நிலையில் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியினர் செயற்பட்டுவருகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் மாகாணசபை உருவாக்கப்பட்ட காலந்தொட்டு தெரிவுக்குழு என்கின்ற போர்வையில் இலங்கையரசு அரசியல்க்கட்சிகளை...

தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும்...

  தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள...

மஹிந்த ராஜபக்‌ஷ எந்த விதத்திலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தகுதியற்றவர். மறுபக்கம் மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினைக்கான தீர்வாக...

  தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள்...

பத்துலச்சத்திற்கு விலைபோன கூடடமைப்பு ஒருசில உறுப்பினர்கள் -அரசாங்கத்திற்கு கூட்டி க்கொடுத்து விட்டனர்

  கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவினர்! பேசப்பட்ட பேரத்தொகை எவ்வளவு?   தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினர்கள் மூவரும், ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...

பொது மக்களை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து மீட்க தற்போதைய அரசாங்கத்திடம் செயற்றிட்டங்கள் எதுவும் கிடையாது-நெற்றிப்பொறியன்

  தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும்....

கருணா அணியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க...

  மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க...

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் குளத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

  வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் குளத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த முத்தையா தெய்வானை (வயது 69) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குடும்பத் தகராறு...