பிராந்திய செய்திகள்

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர நிவாரணத்திற்கு ரூ.3 மில்லியன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு. பாதிக்கப்பட்ட இடங்களிற்கு...

  வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர நிவாரணத்திற்கு ரூ.3 மில்லியன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு. பாதிக்கப்பட்ட இடங்களிற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் நேரில் சென்று ஆய்வு. வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின்...

வாழ்வின் எழுச்சித் திட்டத்துக்கான நிதிப் பங்கீட்டில் தமக்கு அநீதி-முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட்...

  வாழ்வின் எழுச்சித் திட்டத்துக்கான நிதிப் பங்கீட்டில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டது எனக் கூறி வவுனியா முதலியாகுளம் மக்கள் செட்டிக்குளம் பிரதேச செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்த முறைகேட்டுக்கு...

நாட்டுக்கு ஏற்படப் போகும் அழிவைத் தடுக்கவே சகல கட்சிகளும் இணைந்தன செம்மணி புதைகுழியின் சரித்திர நாயகி சந்திரிக்கா

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பணியாற்றியமையால்தான் எமது நாடு சுனாமிப் பேரலை பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழ முடிந்தது. இதேபோன்று இப்போது நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரனர்த்தத்தைத் தடுக்க மீண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துள்ளன....

தனது உயிரை காப்பாற்ற தன்மானம் பற்றி பேசும் கருணாஅம்மான்

  தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும்...

மகிந்தவிற்கு நான் ஆப்படித்தது ஏன்-எனது உயிரை விட எனது மதம் எமது சமுதாயம் பாதுகாக்கப்படவேன்டும் -மனம் திறக்கிறார் -ரிஷாட்...

    மகிந்தவிற்கு நான் ஆப்படித்தது ஏன்-எனது உயிரை விட எனது மதம் எமது சமுதாயம் பாதுகாக்கப்படவேன்டும் -மனம் திறக்கிறார் - ரிஷாட் பதியுதீன்.     // Post by ரெட்பானா செய்திகள். // Post by Thangarajah Thavaruban.

குடும்ப அரசியலும் சர்வதிகார ஆட்சியுமே மகிந்த நடாத்தி வருகிறார்-UNP; D M.சுவாமிநாதன்

  குடும்ப அரசியலும் சர்வதிகார ஆட்சியுமே மகிந்த நடாத்தி வருகிறார்-UNP; D M.சுவாமிநாதன் TPN NEWS

சென்ஜோன்ஸ் கல்லுாரியில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் ஹென்றி-பல ஆசிரியைகள், மாணவிகளை மயக்கி பாலியல்

    யாழ்ப்பாணத்தில் சென்ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்பிற்கும் ஹென்றி என்ற ஆசிரியா் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி பாலியலுறவு கொண்டு அவா்களை தனது கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தி பணம் நகைகளை...

இறுதிநாளில் இலங்கை ராணுவம் நடத்திய 20 ஆயிரம் தமிழர் படுகொலைகளுக்கான ஆதாரங் களை அழித்து வருகிறார்.

  பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை விட்ட இலங்கை அரசு, யாரோ ஒருவரின் உடலைக்காட்டி "இதுதான் பிரபாகரனின் உடல்' என்றும் சொல்லியது. இதனை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த சிங்கள அரசு, ""2 மணி நேரத்திலேயே டி.என்.ஏ.சோதனையை...

வடக்கில் பிரபாகரனின் தனி நாடு இருந்திருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள் – மஹிந்த ராஜபக்ஸ

  வடக்கில் தனி ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள் வடக்கில் தனி ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள் வடகிழக்கு என்று தனி இராஜ்ஜியம் ஒன்று உருவாகி அதில் பிரபாகரன் ஆட்சி செய்திருந்தால் இந்த...

தமது குடும்பத்தையும் சகாக்களையும் பாதுகாத்துக்கொள்ள-ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்- அனுரகுமார திஸாநாயக்க

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  மின் கம்பங்களில் தொங்குவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் தம்மை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டிப்பார்கள் என ஜனாதிபதி பிரச்சாரம் செய்து வருகின்றார். எனினும், ஜனாதிபதி...