செய்திகள்

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்டம் – மண்முனை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள். இலங்கை தமிழரசுக் கட்சி – 7,400 வாக்குகள் – 10 ஆசனங்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் –...

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 125,583 வாக்குகள் – 175 உறுப்பினர்கள்-உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் 2025 ...

  இதுவரை வெளியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் முன்னிலை பெறும் கட்சி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இதற்கமைய வௌியான 123...

திருமலை மாநகர சபை தேர்தல் முடிவகள் ஒரேபார்வையில் 2025

திருகோணமலை  - திருகோணமலை மாநகர சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 8,495 வாக்குகள் - 9 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி - 5.825 வாக்குகள் - 6 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய...

இலங்கை தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாநகரசபை வென்றது

  நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாநகரசபை இலங்கை தமிழரசுக் கட்சி 10 வட்டார ஆசனங்கள் +...

வாக்கு எண்ணும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  உள்ளூராட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு ஓரளவு குறைந்த வாக்குப்பதிவோடு அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது. அதன்படி, இன்று காலை 7.00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. வாக்கு எண்ணும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ்....

உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

  உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக...

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச்...

  வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின்...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கல்லடி 13ம் ஆம் வட்டார தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பா .உ...

  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு கல்லடி 13ம் ஆம் வட்டார தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பா .உ இரா சாணக்கியன் தலைமையில் இடம் பெற்றது கல்லடி வேலூர் - 13 ஆம் வட்டாரம்,...

சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன...

  ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருக்கும் வரைக்கும் நாங்கள்...

விடுத்தலைப்புலிகளின் தங்க ஆபரணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!

  விடுத்தலைப்புலிகளின் தங்க ஆபரணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..! விடுத்தலைப்புலிகளின் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கை வாகன வாடகை இலங்கையில் உள்நாட்டு போர் காலத்தில் LTTE வசமிருந்த இராணுவத்தினால்...