செய்திகள்

கல்முனை பஸ்தரிப்பிடம் பிரதான வீதியில் மாடுகளினால் மறியல் போராட்டம்

இன்று காலை கல்முனை பஸ்தரிப்பிடம் பிரதான வீதியில் மாடுகளினால் மறியல் போராட்டம் புதியநகர் அபிவிருத்தி திட்டத்தினால் தமிழருக்கு ஏற்படும் பாதிப்பால் இன்று காலை கல்முனை பஸ்தரிப்பிடம் பின்னாலுள்ள மாடுகளின் மேய்ச்சல்காணிகள், கல்முனைக்குடி,அஸ்ரப் வைத்தியசாலை பின்னால்...

சீ.சீ.ரி.வியால் கண்காணிக்கப்படவுள்ளது உடுவில் மகளிர் கல்லூரி

  பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடுவில் மகளிர் கல்லூரியில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்படவுள்ளதாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா தெரிவித்துள்ளார். கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினையின்போது, தேவையற்ற நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து...

நாமலின் நண்பிஅனுசிகா ரிஸ்னியின் திருட்டு அம்பலம்

இலங்கையின் பிரபல பாடகர் ஹிராஜின் சகோதரி அனுசிகா ரிஸ்னி பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை 2018இல் ஹம்பாந்தோட்டையில் நடாத்துவதற்கு மேற்கிந்தியதீவுகளின் கோதேவி தீவில் ஏற்பாடு செய்த 'சென்ட் கிட்ஸ்' என்ற நிகழ்ச்சிக்காக இலங்கையில்...

மஹிந்த இருந்திருந்தால் அந்த வானம் கூட எமக்கு மிஞ்சியிருக்காது.-அமைச்சர் பைஸர் முஸ்தபா

மஹிந்த ராஜபக்ஸவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர்ட் சிட்டி அமைக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியிலிருக்கும் வானம் கூட இலங்கைக்கு சொந்தமாகி இருக்காது சீனாவுக்கே சொந்தமாகி இருக்கும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்...

கழுகு கண்ணில் சிக்கிய மஹிந்தவின் அடுத்த வாரிசு! 

கடந்த ஆட்சியின் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையால் விசாரணைகள், சிறைச்சாலை என ராஜபக்ஷ ரெஜிமென்ட் சிக்கி தவித்து வருகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நிதி மோசடி விசாரணை...

வடக்கிற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்

வட மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக எச்.ஏ.ஏ சரத்குமார் கடமையை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய தினம் காங்கேசந்துறை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் கடமையேற்றுக் கொண்டார். இவரை வரவேற்பதற்காக...

சம்மாந்துறை வரலாற்றில்முதல்தடவையாக பெண் ஒருவர் வரலாற்றுச்சாதனை!

சம்மாந்துறை வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் முதல்தடவையாக ஒரு பெண்மணி சித்தியடைந்துள்ளார். சம்மாந்துறை அல் முனீர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி அப்துல்காதர் நுஸ்ரத் நிலுபரா என்பவரே இவ்வரலாற்றுச்சாதனையைப் புரிந்துள்ளார். இதுவரைகாலமும் சம்மாந்துறையிலிருந்து...

நல்லுார் கிட்டு பூங்காவில் நடக்கும் சீரழிவுகள்..!

பாழடைந்துள்ள நல்லுார் கிட்டு நல்லூர் கிட்டு பூங்காவில் நடக்கும் சீரழிவுகள்..!! யாழ்.நல்லூர் கிட்டு பூங்காவில் நாளாந்தம் நடைபெறும் சமூகவிரோத செயல்களால் பல இன்னல்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்...

புலிச் சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற மேஜருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும், 2 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் தர அதிகாரிக்கு பொதுமன்னிப்பு...

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலா அரசுடன் இணைந்து போட்டி

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலா அரசுடன் இணைந்து போட்டியிட ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கிடைத்த மாபெரும்...