செய்திகள்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் காணொளிகள்

  இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆறு குண்டுவெடிப்புச்சம்பவங்களும் துப்பாக்கிபிரயோகங்களும் ஜகார்த்தாவின் பிரபலமான வணிகவளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.குறிப்பிட்ட பகுதியிலேயே பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை...

மட்டக்களப்பில் அனைத்து பகுதிகளும் பாகுபாடு இன்றி அபிவிருத்தி செய்ய வேண்டும்- சிறிநேசன் வேண்டுகோள்

  நல்லாட்சி அரசாங்கத்தில் பாகுபாடின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு...

தேசிய தைப்பொங்கல் விழாவில் 701 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது! மீள்குடியேற்ற அமைச்சு [ வியாழக்கிழமை, 14 சனவரி...

தேசிய தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்வது நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான சமிஞ்சை என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம்...

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை

  மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்! மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்கூரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பதவி துறப்பை திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்.... மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக திருகோணமலை...

புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் இணையத்தளம் ஒன்று புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள்...

களத்தில் அனந்தி

‘புதிய ஆட்சியில் புதிய புலனாய்வாளர்கள்’ இவர்கள் மத்தியில் தான் எம் போராட்டம் நடைபெறுகிறது ஒரு அரசியல் கைதியை மட்டும் விடுவித்து விட்டு சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளையாக தனது முகத்தை காட்டி வருகின்றது இந்த...

மூடப்படும் முகாம்கள்! கண்துடைப்பா? இல்லையா?

இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள்...

ஈரான் ராணுவத்திடம் நடுக் கடலில் மன்டியிட்ட அமெரிக்க வீரர்கள்

ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில்...

சீறுகிறார் சீமான்

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்கும்போது, தைப்பூசத்துக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். அண்டை மாநிலங்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு...

தோல்வியுற்றதால் கோபம் கொண்ட ஐ.எஸ் அமைப்பு – தனது வீரர்களை உயிருடன் எரித்த கொடூரம்

ஈராக்கில் நடைபெற்ற போரில் ரமாடி நகரத்தை இழந்துவிட்டதன் காரணமாக கோபம் கொண்ட ஐ.ஸ் அமைப்பு தனது படைவீரர்களை உயிருடன் எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி நகரை கடந்த...