செய்திகள்

“போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது.

  "போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது...

ஜெனிவா மைதானத்தில் இனப்படுகொலை ஒளிப்பட கண்காட்சி

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கும் இவ்வேளையில் ஜெனிவா மைதானத்தில் இனப்படுகொலை ஒளிப்பட கண்காட்சி ஒன்றை புலம்பெயர் தமிழீழ செயற்பாட்டாளர் கஜன் நடத்தி வருகிறார். ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில்...

அரசின் செயற்பாடுகள் காரணமாக அறிக்கையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  "ஜனவரி 8 வெற்றி ஈட்டப்பட்டிருக்காவிடில் இந்த நாடு பலத்த சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும். நூற்றுக்கு மேற்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். முன்னாள் ஆட்சியாளர்கள் பலருடைய பெயர்கள் அறிக்கையில் உள்ளடக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்பட்டன. கடந்த எட்டு மாதகாலமாக...

அடம்பன் குளம் நேரியகுளம் பகுதியில் S T F படையினர் தமது பாதுகாப்பு வேலிக்கு மின்சாரம் பாச்சியதில்...

அடம்பன் குளம் நேரியகுளம் பகுதியில் S T F படையினர் தமது பாதுகாப்பு வேலிக்கு மின்சாரம் பாச்சியதில் 54 வயது பெண்மனி 18-09-2015  அன்று வவுனியா வைத்தியசாசையில் மரணம் (function(d, s, id) { ...

புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின!

  முள்ளிவாய்க்காலில்  சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? (3) வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப்  படுகொலை  செய்த  செய்தியை   பிரித்தானிய...

சுயநிர்ணயமும் – ”சர்வதேச நீதியும்” !!!

  ஈழ மக்களின் உரிமையை மறுதலித்த அரசின் ஒடுக்குமுறைகள் போலிச் சுதந்திரத்தின் பின்னர் அதிகப்படுத்தப்பட்டு வந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது அகிம்சையில் இருந்து ஆயுதப் போராட்டமாக பரிணமித்து வந்தது. சுயநிர்ணயத்திற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம்...

இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே...

  இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார். இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள்...

அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய்

  அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய் 2009 பெப்ரவரி மாதம் எனது கணவன் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை...

மோடியை ஆதரிக்கும் காங்கிரசார்: ஆய்வில் சுவாரசியம்

வாஷிங்டன் : நரேந்திர மோடி தலைமையிலான பாஜ, பதவியேற்ற ஓராண்டில் பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காங், தொண்டர்கள் உள்ளிட்ட...

நேதாஜி ஆவணங்கள் வெளியீடு : மத்திய அரசிற்கு நேதாஜி உறவினர் கோரிக்கை

கோல்கட்டா : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்களை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (செப்டம்பர் 18ம் தேதி )வெளியிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கைக்கு, நேதாஜியின் உறவினர் சந்திரபோஸ்...