செய்திகள்

னக்கு கிடைத்த அமைச்சு பதவியை வைத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளை தொழிற்சங்க பேதமின்றி முன்னெடுப்பேன் –...

  கடந்த காலங்களில் பாராளுமன்ற பதவிகளுடன் இருந்த மலையக அரசியல் தலைவர்கள் தங்களுடைய சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்களே தவிர மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும் குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளையும் முன்நின்று தீர்த்து கொடுக்கவில்லை...

மனித உயிர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஐநாவுக்கு உள்ளது – மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்..

மனித உயிர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஐநாவுக்கு உள்ளது - மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்... கடற்கரையில் உயிரிழந்து ஒதுங்கிய சிறுவன் ஐலானின் உடலும் அவனது தந்தையின் உள்ளக்குமறல்களும் ஒரு நிமிடம் உலகையே மனம் நெகிழச் செய்துவிட்டது. சிரியாவின்...

வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள்

வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று செவ்வாய் கிழமை (08.09.2015) கொண்டாடபட்டது புனித அன்னைமரியாளின் பிறந்ததினமான  இன்று  பழமைவாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று மிகவும் சிறப்பாக...

வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டம்

  வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு கோரி இன்று இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தனர். வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு கொடுக்கப்படாமை, மற்றும் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாமையை கண்டித்து 08-09-2015...

சொக்லட்டில் ஹெரோயின் – விமான நிலையத்தில் பெண் கைது

இந்தியாவின் சென்னையில் இருந்து சொக்லட் இனிப்பு பண்டத்திற்குள் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து வந்த இலங்கை பெண்ணொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் 200 கிராம் ஹெரோயினை...

கிழங்கு மற்றும் சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரி செப்டெம்பர் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்பு வரி, கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இறக்குமதி...

தேசிய அரசாங்கத்தில் மேலும் மூவர் அமைச்சராக பதவி பிரமாணம்

தேசிய அரசாங்கத்தில் மேலும் மூன்று அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். விஜித் விஜயமுனி சொய்சா, பைசர் முஸ்தபா மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்...

சோதிடம் பார்க்க சென்ற கோத்தபாய: அவருக்கு கூறப்பட்டதென்ன?

தனக்கு மற்றும் தங்கள் குடும்பத்திற்கு உருவாகியுள்ள நேரம், காலம் தொடர்பில் மிகவும் வருத்தமடைந்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று இரவு அநுராதபுரத்திற்கு சென்று, எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளமை தொடர்பில் சோதிடம்...

புதுக்குடியிருப்பு உதைபந்தாட்ட இறுதிச்சமர்…………..

03.09.2015 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் உதைபந்தாட்ட இறுதிச்சமர் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பங்குபற்றி சிறப்பித்தார். போட்டியானது புதுக்குடியிருப்பு விக்ணேஸ்வார விளையாட்டுகழகத்தின்...

தென் ஆப்ரிக்காவுக்கு சவாலான இந்திய அணி: விரைவில் தெரிவு?

தென் ஆப்ரிக்காவுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்ரிக்க அணி 72 நாட்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இருஅணிகளும் 3 ‘டுவென்டி–20, 5 ஒருநாள் மற்றும் 4...