செய்திகள்

நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும்! மஹிந்த தரப்பு எச்சரிக்கை

நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் என ஒரு தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றச் சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு புறம்பான வகையில் எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்தமைக்கு...

மிதக்கவிடப்பட்டுள்ள ரூபாவின் பெறுமதி! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் பிரகாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மிதக்கவிடப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டுச் சொத்துக்களை சமப்படுத்தி கடந்த சில மாதங்களாக அமெரிக்க...

ரணில் எப்படி பிரதமரானார்? டிலான் பெரேரா விளக்கம்

ரணில் விக்ரமசிங்க புண்ணியத்தின் பயனாக பிரதமரானவர் அல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி...

மஹிந்த, கோத்தா போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, கோத்தா போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி...

அன்ரன் பாலசிங்கத்தின் வெளிவராத முக்கிய கையெழுத்தின் இரகசியம்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் நோர்வே நாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் கையெழுத்திட்ட முக்கிய பகுதி என்ன? கருணா கூறுவதில் உண்மை உள்ளதா? இன்று சிலருக்கு பதில் கூறி அவர்களை பெரியவர்களாக சமூகத்தில் காட்ட...

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஒரு தமிழீழ அரசையும்- லட்சக்கணக்கான மக்களையும் இலங்கை அரசு 22 நாடுகளின்...

   ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான...

பலவந்தமான ஆட்கடத்தல்கள் தொடர்பில் புதிய அறிக்கை

பலவந்தமான முறையில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பில் புதிய அறிக்கையொன்றை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் ராஜதந்திரிகளுக்கு இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா...

மஹிந்த மீளவும் ஆட்சிக்கு வந்திருந்தால் பாரிய மனித படுகொலைகள் இடம்பெற்றிருக்கும் – சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் பாரிய மனித படுகொலைகள் இடம்பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் காவல்துறை அரசாங்கமொன்றையே நடத்தி வந்தார் என...

வெளிவிவகார அமைச்சரும், நீதி அமைச்சரும் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 30ம் அமர்வுகள் இந்த மாதம்...

புதிய எதிர்க்கட்சி விரைவில் உருவாக்கப்படும்: விமல் வீரவன்ச

  எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக புதிய எதிரணி ஒன்றினை ஆரம்பிக்க உள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது குறித்து ஏற்கனவே ஐந்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த எதிர்க்கட்சி...