செய்திகள்

நிரந்தர நியமனம் கோரி புகையிரத பாதுகாப்பு கடவை ஊழியர்கள் போராட்டம்

    நிரந்தர நியமனம் கோரி புகையிரத பாதுகாப்பு கடவை ஊழியர்கள் போராட்டம் வவுனியா மாவட்ட புகையிரதக் கடவைகளின் பாதுகாப்பு ஊழியர்களாக நிரந்தர நியமனம் இன்றி கடமையாற்றுபவர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்கக் கோரி வவுனியா புகையிரத நிலையம் முன்பாக...

ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும் முக்கியஸ்தருமான சோமவன்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

  ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும் முக்கியஸ்தருமான சோமவன்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் செயற்பாடுகளினால் அதிருப்தியடைந்த சோமவன்ச புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். எனினும், இந்தக்கட்சி ஜே.வி.பியின் போட்டிக்கட்சியல்லவென்றும் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எமது...

தேசிய கீதத்தினை வடகிழக்கு பிரதேசங்களில் தமிழில் பாடவேண்டும்!- அமைச்சர் ராஜித சேனாரட்ன

  வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய கீதத்தினை தமிழில் பாடுவது மிகவும் சிறந்ததாக அமையும் எனவும் இனிவரும் காலங்களில் நான் இங்கு வருகை தரும் போது தமிழிலோ, ஆங்கிலத்திலே தான்...

ஞான சார தேரரின் மறுபக்கம்: மனைவி,மகள்கள் பிரான்சில்.. பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..??!!

கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு   இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும்....

மேதகு இராயப்பு ஜோசப்பு ஆண்டகைக்கு: 75 அகவை வாழ்த்து!

யாரால், எங்கே, எப்பொழுது, என்ன, எப்படி, யாருக்கு, ஏன், என வினவி பகுத்து விளைவை அறிந்து வாழ ஊக்கும் காலப்பெருந்தகையை!   ஊழிப்பெரு வெள்ளத்தில்  அடித்துச்செல்லப்படும்  தமிழ் சமுகத்தை  காப்பாற்றிக்கரை சேர்க்க உழைக்கும் கருணைப்பேழையை!   பற்றிப்படர்ந்து பரவி  கைப்பிடித்து நடக்க  ‘வழிகாட்டி’ ஆக உதவும்    காலக்கைத்தடியை!   ‘அகவை எழுபத்து ஐந்தில்’  எழுவான் திசையில்  ஒளிக்கீற்றாய்  இருளைக்கிழித்து...

தொடர்ந்துபெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் செயற்பாடுகள் பாதிப்பு

கடும் மழை காரணமாக மஸ்கெலியா லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் உள்ள ஏழு குடும்பங்கள் அடங்கிய லயம் ஒன்றின் பின் பகுதியின் மண் திட்டுசரிந்ததால் அக்குடியிருப்புகளில் சமையல் அறைகளில் சுவர் இடிந்துமண் உள்ளே...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச...

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பஷில் ராஜபக்ச எம்.பி....

நிசான் ஜிடிஆர் ரக வாகனத்தின் இலங்கை பெறுமதி 60 மில்லியனிற்கும் அதிகம் என தெரியவருகின்றது,

  கடந்த ஜனவரியில் கெஸ்பாவையில் உள்ள வர்த்தகர் ஓருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கார்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார் குறித்த புதிய விபரங்களும், அது தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு நடைபெறும் முயற்சிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து...

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் விவசாயிகளுக்கு நெல் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று...

  வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் விவசாயிகளுக்கு நெல் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது வவுனியா பிரதேசசெயலாளர் க.உதயராஜா தலமையில் நடைபெற்றதுடன் விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வும் அவர்களுக்கு நெல் மற்றும் அரிசிபோன்றன தானமாக...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்!- சுரேஸ் எம்.பி.

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்தை நாம் கோரியிருக்கின்றோம். தனித்தொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஒத்துக்கொள்ளோம்.என தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்...