உலகச்செய்திகள்

100 கிராம மக்கள் ஒன்றிணைந்த போராட்டம்

தமிழகத்தின் நெடுவாசலில் எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, வாணக்கன் காடு, கருக்காகுறிச்சி ஆகிய பகுதிகளில் 15...

குடியிருப்பில் மோதி நொறுங்கிய விமானம்

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி நொறுங்கியதில் 4 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்றில் விமானி...

சசிகலாவுக்கு நேர்ந்த துயரம்

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உள்ள சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அதிமுக-வினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக-வின் தற்காலிக பொதுச்செயலாளரான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளியாக, பெங்களூருவில் உள்ள பரப்பன...

அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி!

  உடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளன், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, சில மாதங்களாக...

பிரித்தானியர்களுக்கு கடும் எச்சரிக்கை

  பிரித்தானியாவில் டோரிஸ் புயலின் தாக்கம் கட்டடங்கும் முன்னர் அடுத்த புயலின் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். பிரித்தானியாவில் கடந்த வாரம் வீசிய டோரிஸ் புயலின் தாக்கம் இன்னும் முழுமையாக விட்டகலாத நிலையில், அடுத்த...

ஜேர்மனியில் மீண்டும் தீவிரவாதிகள் கைவரிசை? 12 பேர் பலி… 50 பேர் காயம்

ஜேர்மனியில் Frankfurt அருகே மர்ம நபர் ஒருவர் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Heidelberg நகரில் central square அருகே இந்த கொடூர சம்பவம்...

ஜப்பான் பனியில் சாதனை படைத்த இலங்கை மாணவி!

ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய குளிர்கால போட்டியில் இலங்கையை சேர்ந்த இளம் மாணவி ஒருவர் பங்குப்பற்றியிருந்தார். 16 வயதுடைய Azquiya Usuph என்ற மாணவியே snowboarding என்ற போட்டியில் பங்கேற்றார். அனுபவம் மற்றும் திறமைகளில் அதிகமுள்ள நாடுகளை...

வடகொரிய அதிபரின் அண்ணனை ஏன் கொலை செய்தேன்: கொலையாளி பெண் பரபரப்பு வாக்குமூலம்

வட கொரிய அதிபரின் அண்ணன் கிம் ஜோங் நம் கடந்த 13 ஆம் திகதி மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கிம் ஜோங் நாம் முகத்தில் வி.எக்ஸ்...

ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்… ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் தமிழ் மக்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் 10 Downing Street , Westminster ,...

பட்டினியில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள்: பல மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம்

நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் 1.4 மில்லியன் சிறார்கள் பட்டினியால் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளதாக UNICEF எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்க நாடான தென் சூடானில் தற்போது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் உணவின்றி...