உலகச்செய்திகள்

குப்பை கிடங்கு சரிந்த விபத்தில் 46 பேர் உடல் நசுங்கி பலி

எதியோப்பியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த குப்பை கிடங்கு சரிந்து ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சமேற்பட்டுள்ளது. எதியோப்பிய தலைநகரில் கடந்த...

கனடிய ஆசிரியருக்கு கொஸ்ராறிக்காவில் நினைவஞ்சலி

ரொறொன்ரோ கணித ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கொஸ்ரா றிக்கோவில் கொடூரமாக குத்தி கொலை செய்யபபட்டார். இவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக துக்கம் அனுட்டித்தவர்கள் கொஸ்ரா றிக்கோ கடற்கரையில் சனிக்கிழமை சூரிய...

நட்சத்திர விடுதியில் ஆயிரக்கணக்கான அறைகள் பதிவு

50 ஆண்டுகளில் சவுதி மன்னரால் மேற்கொள்ளப்படும் முதலாவது ஜப்பான் பயணமாக அரசர் சல்மான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்துள்ளார். மன்னருடன் வந்துள்ள அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோரைத் தங்க வைப்பதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் ஆயிரக்கணக்கான அறைகளுக்கு மேலாக...

மக்களுக்கு அன்பு ஒபாமா மேல தான் 

அமெரிக்காவில் உள்ள ஹொட்டலுக்கு மனைவியுடன் உணவருந்த சென்ற ஒபாமாவை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி விட்டாலும், மக்கள்...

பதவி விலக மறுத்த அரசு வழக்கறிஞருக்கு நேர்ந்த கதி

பதவி விலக மறுத்த இந்திய வம்சாவளி அரசு வழக்கறிஞர் பிரீத் பராராவை ஜனாதிபதி டிரம்ப் நீக்கி, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் திகதி பதவி...

 அதிர்ச்சியில் மன்னார்குடி கும்பல்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோவை எம்.எல்.ஏ அருண்குமார் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் தோற்றார். இதனால் சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி...

பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள உலகம்

1945 ஆம் ஆண்டின் பின்னர் உலகம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. யேமன், தென்சூடான், சோமாலியா மற்றும் நைஜீரிய முதலான நான்கு நாடுகளில் 22 கோடிக்கும்...

ஆபத்தான நிலையில் உலகம் – அதனை தடுக்க வழிகள் என்ன? – பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் 

உலகை பாதுகாப்பதற்காக உள்ள இறுதி செயற்பாடு குறித்து, மிகவும் அறிவாளியான நபராக கருதப்படும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் கருத்து வெளியிட்டுள்ளார். தற்போது உலகின் பல பாகங்களில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்....

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ். இவர் உலக வரலாற்றில் அமெரிக்க டொலர் 700 பில்லியன் பெறுமதியான தனது நிறுவனத்தின் சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் இறக்கும் தருவாயில் அவர் கூறிய வார்த்தைகள்...

 நூற்றுக்கணக்கானவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை

மியான்மரில் நூற்றுகணக்கான ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மியன்மாரில் சுமார் பத்துலட்சம் ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே குடியுரிமை இல்லை. அந்நாட்டின் ராணுவத்தினர் அவர்களை...