ஆறுமுகநாவலர் சிலை விசமிகளால் உடைப்பு.

129

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்

இச்சம்பவம் நேற்று மாலை 6.30மணியளவில் இடம்பெற்றுள்ளது

குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மது அருந்துவதாகவும் அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக உடைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அப்பகுதி மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

SHARE