உரும்பிராய் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (17.3.2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் போதனா வைத்தியசாலை
உரும்பிராய் எரிபொருள் நிரப்பு...
வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி பலி
சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி, இன்றையதினம் (18.03.2024) காலை உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் வீட்டின்...
மரக்கறி விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
மரக்கறிகளின் விலை 500 முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது பெரும்பாலான மரக்கறிகளின் விலை 200 ரூபாவிற்கும் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின்...
பாடசாலை அதிபரின் நெகிழ்ச்சியான செயல் – மகிழ்ச்சியில் பெற்றோர்
தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று தயார் செய்யப்பட்டு, வருடாந்த இல்ல...
கனடா பிரதமர் ட்ரூடோவின் மனைவி குறித்து வெளியாகிவரும் அதிரவைக்கும் தகவல்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தெரியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். அவரது எளிமையும், கவர்ச்சியும் உலகம் அறிந்தது. ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இந்தியா சென்றிருந்த ட்ரூடோ அங்கு ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகள் தலைப்புச் செய்தியானது...
ஊழியர்களுக்கு 6 பில்லியன் டொலர் நட்டஈடு செலுத்தும் அரசாங்கம்
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், ஊழியர்களுக்கு ஆறு பில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்க நேரிட்டுள்ளது.
பொதுத்துறை ஊழியர்களுக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பில்124 என்ற சட்ட மூலம் சம்பள...
வைத்தியசாலை கதவு மூடப்பட்டதால் வாசலில் குழந்தை பிரசவித்த பெண்
கனடாவில் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டிருந்த காரணத்தினால் பெண் ஒருவர் வாசலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் டிரம்மோன்ட்வில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் வெளியே...
இத்தாலியில் சிக்கலை எதிர்கொண்டுள்ள இலங்கையர்கள்; ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம்
இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம்
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை...
எரிபொருள் பவுசருடன் போருந்து மோதி பயங்கர விபத்து… 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ல ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று...
திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ… அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 11 கிராமங்களின் மக்கள்!
சீனா - சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஒன்றில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென பரவியது.
இந்த தீ விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2024)...