சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் இன்றைய...
75வது சுதந்திர தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அபு அலா
75வது சுதந்திரதினமான இன்று காப்போம் தொண்டு நிறுவனத்தினால் திருகோணமலை - புதுக்குடியிருப்பு கிராமத்தில் கல்விகற்கும் வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதனிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04)...
இந்த வார (2023.02.05 e-paper) தினப்புயல் பத்திரிகை
thinappuyalnews-04.02.2023
இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும்...
நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு
தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார்.
ஆபிரிக்க தூதுவர்களை நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு...
75வது சுதந்திர தின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது
அபு அலா
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 75வது தேசிய சுதந்திரதின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்க அதிபர் வி.எச்.என். ஜெயவிக்ரம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாகதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...
இன்று கொழும்பில் இடம்பெற்ற 75வது தேசிய சுதந்திரதின விழா (படங்கள்)
கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 75வது தேசிய சுதந்திரதின வைபவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
22வது இடத்துக்கு சரிந்த அதானி
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள்...
சிலியில் காட்டுத் தீ
சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர்...
அமெரிக்க வான்பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா...