செய்திகள்

உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

  இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி...

தமிழ் இன அழிப்பு பற்றி ஏன் பேசக்கூடாது அமைச்சர் அவர்களே எங்கள் கமாராக்கள் பொய் சொல்லாது முள்ளிவாய்க்கால் உற்பட...

  தமிழ் இன அழிப்பு பற்றி ஏன் பேசக்கூடாது அமைச்சர் அவர்களே எங்கள் கமாராக்கள் பொய் சொல்லாது முள்ளிவாய்க்கால் உற்பட வடக்கு கிழக்கில் 244 நான்கு இடங்களில் படுகொலை நிகழ்த்தப்பட்ட ஆதாரங்களை ஆதாரங்களாக தருகிறேன் அப்போ பட்டலந்த கொலையை...

ஹக்கீமை பற்றி நன்றாக அறிந்திருந்தும் முஷாரப் அரசியல் தற்கொலை செய்ய முனைவது வரலாற்று தவறாக அமையும் – ஐக்கிய...

  மாளிகைக்காடு செய்தியாளர் மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்துக்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எல்லோருக்கும் வழங்கும் வாக்குறுதி போன்று இவருக்கும் அடுத்த முறை எம்.பி ஆக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நம்பி எவ்வித...

போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி

  போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன்,  வலிகாமம் கிழக்கு வாதரவத்தை,...

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்..!

  வடக்குகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வு பூர்வமாக இனப்படுகொலை 16 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18-05-2025) இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறவுகளை...

30 ஆண்டு போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள்

  30 ஆண்டு போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள் : இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட...

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல்

  முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச்...

நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும்-ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

  நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்...

கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பு !

  கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பு ! கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) இன்று பதவிப் பிரமாணம்...

பொலன்னறுவ சிறீபுரயில் வீட்டுத்தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான மூன்று வாகனங்கள் மீட்பு.!!

  பொலன்னறுவ சிறீபுரயில் வீட்டுத்தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான மூன்று வாகனங்கள் மீட்பு.!! பொலன்னறுவ சிரீபுர போலி உர விற்பணையாளரின் களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்து மூன்று...