செய்திகள்

நிதி அமைச்சு செயலாளரின் பதவிக்காலம் நீட்டிப்பு

  நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் அவரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

  இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே...

70 போதை மாத்திரைகள் மற்றும் மாபாவுடன் இளைஞர் கைது!

  வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (28) தெரிவித்தனர். வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா தலைமைப் பொலிஸ்...

இலங்கையில் குறைவடைந்த தொழிலாளர் எண்ணிக்கை: மத்திய வங்கியின் அறிவிப்பு

  இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, “2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த தொழிலாளர்...

ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

  ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29)...

ஈராக்கில் பிரபல Tik Tok பெண் சுட்டுக் கொலை

  ஈராக்கில் பிரபல Tik Tok பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உந்துருளிக்கு வருகை தந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை சுட்டுவிட்டு தப்பிச்...

மீண்டும் மாலத்தீவுக்கு வந்த சீன உளவுக்கப்பல்

  நமது அண்டை நாடான மாலத்தீவின் புதிய அதிபரான சீனாவுக்கு ஆதரவாக கருதப்படும் முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன...

காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய கும்பல்!

  பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக ஷகிருல்லா மர்வாடை கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீதிபதி ஷகிருல்லா மர்வட்...

வளர்ப்பு நாய், ஆட்டை கொன்றதாக கூறி சர்ச்சையில் சிக்கிய பெண் கவர்னர்!

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தெற்கு டகோட்டா மாகாண...

உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவம் வழங்கிய நிதி உதவி

  ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து வரும் நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு மிகவும் தேவையான இராணுவம் நிதி உதவிகளை...