செய்திகள்

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்..!

  வடக்குகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வு பூர்வமாக இனப்படுகொலை 16 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18-05-2025) இடம்பெற்றது. இந் நிகழ்வில் உறவுகளை...

30 ஆண்டு போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள்

  30 ஆண்டு போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள் : இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட...

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல்

  முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச்...

நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும்-ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

  நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும். இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்...

கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பு !

  கனடாவின் புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பு ! கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) இன்று பதவிப் பிரமாணம்...

பொலன்னறுவ சிறீபுரயில் வீட்டுத்தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான மூன்று வாகனங்கள் மீட்பு.!!

  பொலன்னறுவ சிறீபுரயில் வீட்டுத்தோட்டமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான மூன்று வாகனங்கள் மீட்பு.!! பொலன்னறுவ சிரீபுர போலி உர விற்பணையாளரின் களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்து மூன்று...

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர்...

  இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். இலங்கை...

“அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில்...

  “அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே அரசுக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி...

கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி போராட்டம்

  கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் இப் போராட்டம்...

ஆட்சி அமைப்போம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக்...