மூத்த பிரஜைகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வங்கி வைப்புத்தொகையை வைத்துள்ள மூத்த பிரஜைகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சுற்றறிக்கை நேற்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
மிலாது நபி தின வாழ்த்து – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
அபு அலா
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்யவேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள் `மிலாது நபி' எனும் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை உலகம்...
கல்முனை பிரதேச செயலக விவகாரம் : 03ம், 06ம் திகதிகளில் பதில் வாதம்
நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த...
இன்றைய தினத்திற்கான (28.09.2023) தினப்புயல் பத்திரிகை
thinappuyalnews2023/09/28.pdf
பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் : பிரதமர் தினேஸ் உறுதி
பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பில் பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட...
ஐவருக்கு மரணதண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
152 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ரோலர் படகின் மூலமாக கடத்தி வந்த ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்பானது மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார...
கனமழையால் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனமழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி பானந்துகம பிரதேசத்தில் இருந்து நில்வளா ஆற்றின் நீர் மட்டம்...
115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்
உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பல நிறுவனங்களிடமிருந்து அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 74 கோடி ரூபாய்க்கும் அதிகமான...
மணல் அகழ்வுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு: அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள நடவடிக்கை
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காவிட்டால் கஞ்சா வழக்குப் போடப்படும் என்று பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில்...
பெண்களுக்கு தாக்கும் ஆபத்து: வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ...