தொழிற்சங்கங்களின் குழுவொன்று ஆசிரியர்களை கட்டுப்படுத்துகிறது
தனியான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படும் தொழிற்சங்கங்களின் குழுவொன்று இன்று ஆசிரியர்களை கட்டுப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தொழில்முறை உரிமைகளுக்காக வாதிடுவதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு, ஆனால்...
ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க முடிவு
பணிக்கு வராத மற்றும் கடந்த வாரம் புதன்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த விடயத்தை...
இலங்கையில் அதிகமாக விற்பனையாகும் ஆணுறைகள்
இலங்கையில் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாக குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் (FPA) தெரிவித்துள்ளது.
குறித்த ஒரு தர அடையாளத்தின் (brand) ஆணுறைகள் தொலைதூரப் பிரதேசங்களிலும் வேகமாக விற்பனையாவதாக FPA இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்தரித்தலில் இருந்து...
இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 161,000...
அரச ஊழியர்களுக்கு விசேட சுற்றறிக்கை
அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் நேற்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர...
மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தலுக்காக முதலில் மார்ச் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 25...
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் விளக்கமளித்த...
இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு மேலும் உறுதிமொழி எடுப்போம்
69 இலட்சம் என எதிர்பார்க்கப்படும் இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு மேலும் உறுதிமொழி எடுப்போம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
அந்த ஆணையை பாதுகாக்க ஜனாதிபதி...
வீதியோரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதி
பண்டிகைக் காலங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதியோரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் பந்துல குணவர்தன...
விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் – ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக நியமனம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த...