மின்வெட்டு நேரம் அறிவிப்பு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் காலவரையறை மற்றும் அட்டவணையை அறிவித்துள்ளது.
இதன்படி சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணிவரை 2மணி...
காவல்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறப்பதில் தலையிட வேண்டாம் என காவல்துறை தலைமையகம் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதும் நிலத்தடி...
முழுவதுமாக முடங்கிபோயுள்ள இலங்கை நாடாளுமன்றம்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் உணவு மற்றும் எரிபொருட்கள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
மேலும், அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் மற்ற...
எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும்-ரில்வின் சில்வா
எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் தயார் நிலைகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்...
இலங்கை மக்களுக்காக ஒரு சோகமான தகவல்!
இலங்கை இன்றைய தினம் வரவிருந்த எரிபொருள் கப்பல் மீண்டும் தாமதமடைந்துள்ளதாக அதனுடன் தொடர்புடைய நிறுவனம் கனியவள கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த தகவலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 40,000 மெற்றிக் டன் எரிபொருள்...
நாட்டில் உள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் உள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி, ஆசிரியர்களுக்கான போக்குவரத்து பொறிமுறை சீராகவில்லையென்றால் திங்கள் முதல் பாசாலைக்குச் செல்ல வேண்டாம் என நாட்டில் உள்ள...
ஜுலை 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயுவிநியோகம் இல்லை! லிட்ரோ நிறுவனம்
எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களை லிட்ரோ நிறுவனம்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
ஒருநாள் சேவை ஊடாக 1,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதுடன் சாதாரண சேவையின் கீழ் 800 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் விநியோகிக்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை தற்போது...
பெட்ரோல் 500 ரூபா: டீசல் 450 ரூபா! இலங்கையில் எகிறப்போகும் விலைகள்
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய பெட்ரோல், டீசல் விலைகளை இன்று அதிகரிப்பதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை மண்ணெண்ணெய் விலையை பெருமளவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை அதிகரிப்புகளுக்கு அமைய பெட்ரோல்...
கோட்டாவின் அதிகாரங்களில் ரணில் கையே வைக்கவில்லை-சஜித் அணி சாடல்
"அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தில் 19 பிளஸுக்குப் பதிலாக 19 மைனஸையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டுவரவுள்ளார் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்கள் இதனூடாகக் குறைக்கப்படாது" என ஐக்கிய மக்கள் சக்தியின்...