உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தல்
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி மற்றும்...
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில்...
கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம், காணி அபிவிருத்தி விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
முஷாரப் எம்.பி ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் வேண்டுகோள்
(அபு அலா)
கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுற்றுலாத்துறை, சுகாதாரம், காணி அபிவிருத்தி போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட...
இராணு துனைக்குழுக்களால் சிழக்கில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் அவர்களின் 19 ஆண்டு நினைவு அஞ்சலி
இராணு துனைக்குழுக்களால் சிழக்கில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் அவர்களின் 19 ஆண்டு நினைவு அஞ்சலி 31-05-2023 வவுனியாவில் வவுனியா ஊடக மையத்தினால்
அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது இன்நிகழ்வில் ஊடக...
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கலந்துரையாடல்
உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,...
பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும்
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, பிரமிட் திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு எதிரான...
இலங்கையை பாராட்டும் IMF
இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.
இன்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர் ஹெஷான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது...
விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த கலந்துரையாடல்
எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக்...
கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
ரயில் திட்டம் தொடர்பான அமைச்சரவையின் அனுமதி
இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு முன்னதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...