சிறப்புக் கட்டுரைகள்

.இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது...

  இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே –...

இலங்கையில் இடம்பெற்றது தமிழர் மீதான அப்பட்டமான இனக்கொலை என்று தெரிந்த பின்னரும், சில தமிழர்கள் தொடர்ந்து சிங்களப் பெளத்த...

   தமிழர் மீதான அப்பட்டமான இனக்கொலை என்று தெரிந்த பின்னரும், சில தமிழர்கள் தொடர்ந்து சிங்களப் பெளத்த பேரினவாதத்தினை ஆதரித்து வருவதேன் தமிழர்களில் பலர் தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நடந்தது என்னவென்பதுபற்றிய மிகத் தெளிவான பார்வையிருந்தபொழுதும்,...

தமிழரசுக் கட்சியின் தலைமைத்; தெரிவு!-தமிழரசுக் கட்சியில் இளைஞர், யுவதிகள் வரவேண்டும்

  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா ஐயா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமைப்பதவியில் இருந்து 2024 ஆம் ஆண்டு ஓய்வு எடுக்கின்றார். இது அவர் விரும்பி எடுக்கும் ஓய்வு இது...

பிரிட்டிஷ் படை ஆட்டோமான் அரசின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தை வென்று ஜெருசலேமிற்குள் புகுந்தது.-இஸ்ரேல் 

  SHARE அப்போது பாலஸ்தீனம் ஆட்டோமான் பேரரசின் அரசராகிய சுல்தான் ஆளுகையில் இருந்தது. எப்படியாவது சுல்தானைச் சந்தித்து பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதற்கு ஒரு ஒப்பந்தத்தை (charter) வாங்கிவிட வேண்டும் என்று ஹெர்ஸல் பல நடுவர்களின் வழி...

இனவழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானங்கள் இதுவரை வழங்கியது என்ன?

   இனவழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானங்கள் இதுவரை வழங்கியது என்ன? இலங்கை அரசானது தனது சொந்த மக்களான தமிழர்கள் மீதும், சிங்களவர்கள் மீதும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் மிகவும்...

சிறுநீரகத்தை அகற்றியதால் உயிரிழந்த ஹமதிக்கு நடந்தவை பற்றி தெளிவாக விளக்குகிறார் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் முஹீத் ஜீரன்

  ஹம்திக்கு நடந்தது என்ன? விரிவாக பேசுகிறார் மனித உரிமை ஆர்வலர்! சிறுநீரகத்தை அகற்றியதால் உயிரிழந்த ஹமதிக்கு நடந்தவை பற்றி தெளிவாக விளக்குகிறார் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் முஹீத் ஜீரன் இரண்டு வாரங்களுக்கு முன்பு, எனது...

அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள்

  அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள் சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என...

சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து 40 இலட்சம் தமிழர்களை அவர்களது தாயக மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கி சிங்கள பௌத்த பேரினவாதம்

  வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை...

அளுத்கமை , தர்காநகர் கலவரத்தின் பின்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு கலவரங்கள்

  பின்னனி. இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக 1915 கலவரத்தில் தொடங்கி படிப்படியாக இக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன.இதில் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கையின் தென் மேற்குப் பகுதியான களுத்துறை மாவட்டத்தில் அளுத்கமை, தர்காநகர்...

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்ததா?

உள்ளுராட்சி மன்றங்களை இலக்காக கொண்டு கட்சிகள் தம்மை பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனை சீர்குழைப்பதற்கு 2001 - 2023...