சிறப்புக் கட்டுரைகள்

சர்வதேச சிறுவர் தினக் கட்டுரை

(பைஷல் இஸ்மாயில்) சர்வதேச ரீதியில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் 01 அன்று அனுஷ்டிக்கப்பட்டது. சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று ஐக்கிய...

மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் அடிப்படை உரிமைகள்

மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள்...

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எனது மகள் எங்கே வவுனியாவில் ஜெரோமியின் தாயார் கதறல்

  ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எனது மகள் எங்கே வவுனியாவில் ஜெரோமியின் தாயார் கதறல் ஐனாதிபதி மைத்திரியுடன் எனது மகள் எடுத்து புகைப்படம் தொடரும் 2000 நாட்களை கடந்து போராட்டம்...

TELO, EPRLF போன்ற அமைப்புகளை ஏன் புலிகள் தடை செய்தார்கள்? அது சகோதரப்படுகொலை தானா.?

ஸ்ரீசபாரத்தினம், டொச்சண்ணையை சுட எத்தனித்த போது, டொச்சண்ணை முந்திவிட்டார். எனது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கியமான விடையம் ஒன்றை கையில் எடுத்துள்ளேன். “சகோதரப்படுகொலை” என்று, தமிழர் தேச எதிர்ப்பாளர்களால் புனையப்பட்ட,சம்பவத்தின் பின்னால் உள்ள நிஜங்கலையே...

திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்!

  திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று(புதன்கிழமை) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று...

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு 

    Google+WhatsappShare via Email பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான...

வடகடலில் சீனர்கள்? 

  Google+WhatsappShare via Email வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர்  என்று கருதி ருவிற்றரில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருக்கிறார். உள்நாட்டில் வீதித் திருத்த...

இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலை தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை

அரசியல்களம் தற்பொழுது சூடு பிடித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறத்திலே தமிழ் கட்சிகள் தற்பொழுது ஒன்றுக்குள் மோதுகின்ற சூழலை உருவாக்கி ஜெனீவா கூட்டத்தொடரை குழப்புவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. உண்மையிலே இதில்...

சீனாவின் இரசாயன பிடிக்குள் இலங்கை – நடப்பது என்ன?

இலங்கையை பொருத்தவரையில் இயற்கை வளம் கொண்ட நாடாக திகழ்ந்துவருகின்றது. குளிர், வெப்பம், இடைநிலை போன்ற மூன்று காலநிலைகளையும் ஒரே நேரத்தில் காணமுடியும். அதுமட்டுமன்றி இயற்கை பாதுகாப்பை கொண்ட முக்கிய தளமாக திருகோணமலை துறைமுகம்...

தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இலக்கோடு பயணித்த ஆயுதக்கட்சிகள் இன்று சுயலாப அரசியலுக்காக திசைமாறிப்போவது கவலைக்குரியது

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஆரம்பகாலத்தில் ஆயுதமேந்திப்போராடிய ஆயுதக்கட்சிகளாக ரெலோ, புளொட், ஈரோஸ், தமிழீழ விடுதலைப்புலிகள் என்பன உள்ளடக்கப்படுகின்றன. உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட், பத்மநாபாவின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள், பாலகுமார்...