சிறப்புக் கட்டுரைகள்

தலிபானை போன்று இலங்கையை குறிவைக்கும் அமெரிக்கா

இன்றைய பூகோள அரசியலின்படி உலகளாவிய ரீதியில் தமது ஆக்கிரமிப்புக்களை இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சர்வதேச ரீதியில் தமது நாட்டினுடைய அதிகாரத்தை பயன்படுத்தும் நோக்கில் பொருளாதார...

சீனாவை எதிர்க்க துப்பில்லாத அரசு கொரோனா வைரஸிலிருந்தும்,கடனில் இருந்தும் மீள்வது எப்படி?

உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சீனா குறித்த சில நாடுகளை தன்வசம் வைத்திருப்பதற்காக கொடிய கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பிவருகின்றது. கிட்டத்தட்ட உலக சுகாதார அமைப்பு கண்டறிந்த வகையில் 193 நாடுகளில் அல்பா...

தலிபான் படைகளுடன் தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் அமெரிக்கப்படைகள் வெளியேற்றமும் தலிபான்களின் வெற்றியும்:

  ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான நகரங்களை எதிர்ப்பின்றி கைப்பற்றிய தலிபான்கள் இன்று காபூலையும் தன்வசம் கொண்டுவந்தனர். இதனால் தற்போது ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் அதிகாரத்தையும் தலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது. எதிர்ப்பே இல்லாது தலிபான் வசமான ஆப்கன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகளை...

கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை

கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை :  சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை !!! நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஆசியாவின் ஆச்சரியமிகு நாடான இலங்கை தீவில் மீன்பிடி முக்கிய பாத்திரம் வகிக்கும் பிரதான தொழில்களில்...

கோவிட்-19 அனர்த்தத்தின் மத்தியில்  பொருளாதாரக் கட்டமைப்பின் நெருக்கடித்தன்மை

  கோவிட்-19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்த வகையில் இலங்கையின் தேசிய...

ரணிலின் பாராளுமன்ற மீள் வருகை, நடக்கப்போவது என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 1970 இல் களனி தொகுதியின் அமைப்பாளராக நியமனம் பெற்றார். அதன்பின்னர் பியகம தொகுதி அவரிடம்...

அரசியல் கைதிகளின் விடுதலையின் பின்னணியும், நாமல் ராஜபக்ஷவின் பிரதமர் இலக்கும்

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தீவிரவாதம், பயங்கரவாதம் இந்த இரண்டும் இந்நாட்டில் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுபோன்ற ஒரு வெளித்தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்களே தவிர இந்த தீவிரவாதம், பயங்கரவாதம் இரண்டையும் வைத்தே அன்றிலிருந்து இன்றுவரை தமது...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை…

எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர்,...

போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.-தேசியத் தலைவரின் சிந்தனைகள்

  தேசியத் தலைவரின் சிந்தனைகள் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்! ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்! அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழனை ஆர்ப்பரித்துதெழுந்து...

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு குள்ளநரி பாராளுமன்ற மீள் வருகை ஆபத்தானது

இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதிகரித்துவருகின்ற கொரோனா வைரசின் தாக்கம் ஒருபுறமிருக்க சீனா ஆக்கிரமிப்பு மறுபக்கத்திலிருக்க இலங்கை நாடு துண்டாடப்படுகின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவது யார்? என்ற கேள்விக்கு...