பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண்: மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. அவரது அடையாளத்தை உறுதி செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை...
கல்வி அபிவிருத்தி – கட்டம் III அங்குரார்பன நிகழ்வு
பாறுக் ஷிஹான்
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய கல்வி அபிவிருத்தி - கட்டம் - III அங்குரார்பண நிகழ்வு கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர்...
தேங்கி நிற்கும் கழிவு நீர் – சுகாதார சீர்கேட்டினால் மக்கள் அவதி
(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் பாரிய சுகாதார சீர்கேடு இடம்பெறுவதாக அங்குவாழும் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர்...
அனுராதபுரம் – சீப்புக்குளம் பகுதியில் கைகளப்பினால் நேர்ந்த விபரீதம்
மதுபோதையில் ஏற்பட்ட கைகளப்பினால் நபரொருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
சீப்புக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(24.09.2023) இடம்பெற்ற மது விருந்தின் போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த...
தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி கொடிகாமத்திலிருந்தும்ஆரம்பம்
திலீபனின் மற்றுமொரு ஊர்திப் பவனி ஆரம்பமாகியுள்ளது.
குறித்த ஊர்திப் பவனி யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இருந்து இன்று (24.09.2023) காலை ஆரம்பமாகியுள்ளது.
ஊர்திப்பவனி
இந்த ஊர்திப் பவனி கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார்,...
கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
மயிலங்காடு, ஏழாலை பகுதியில்கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று(24.09.2023) காலை தோட்டக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. ஏழாலை பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய ஆறுமுகம் துரைராசா என்பவரே இவ்வாறு சடலமாக...
பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபமாக மரணம்
யாழில் பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் (23.09.2023) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய்...
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் காரைநகர் - ஊரி பகுதியில் 12 கிலோ 340 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (24.09.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
ஊர்காவற்துறை...
தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்தச் சம்பவம் நேற்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை...
கொடூரமாக தாக்கப்பட்ட பெண்! பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தாது அவர்களைப் அருகில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருட்கள் திருட்டு குறித்து...