பிராந்திய செய்திகள்

நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இரு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியின் பின்புறம் வேன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தெற்கு அதிவேக வீதியின் முதல் கிலோமீற்றர்...

ஜூன் மாதம் 01 முதல் பொலித்தீனுக்குத் தடை

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பொலிதீன் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்தார். அதன்படி பிளாஸ்டிக்...

செயற்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம் கல்முனை வலயத்தில் தொடங்கி வைப்பு 

நூருல் ஹுதா உமர்  நாடு தழுவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தரம் 01 மாணவர்களுக்கான செயற்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம் (Activity Based Oral English) அங்குரார்ப்பண நிகழ்வு கல்முனை கல்வி...

காணி நிர்வாகம் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு

நூருல் ஹுதா உமர்  காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம நிலதாரிகளுக்கான காணி நிர்வாகம் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. அம்பாரை...

 ஆயுர்வேத பாதுகாப்புச் சபையினால் விசேட நிகழ்வுகள் 

நூருல் ஹுதா உமர்  “இயற்கையோடு இணைந்த வாழ்வை நாடுவோம்“ எனும் தொனிப்பொருளிலான  விழிப்புணர்வு உரைகள், புதிய உறுப்பினர்களுக்கு உறுப்புரிமை அடையாள அட்டை சான்றிதழ் வழங்குதல், மார்க்க உரையுடன் இப்தார் ஆகிய நிகழ்வுகள் கல்முனைப்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட கொடுப்பனவு

நூருல் ஹுதா உமர்  இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசனை உணவுத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக கொடுப்பனவுகளை வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

இன்று வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் சிவன் சிலை உடைப்பு - இன்று வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி https://youtu.be/5aGfKWAE6Jg  

கலை கலாசார பீடத்தின் ஊடக நுழைவு மைய அங்குரார்ப்பணம்

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஊடக அணுகல் மையத்தை தாபிப்பதற்கான நிகழ்வு 30.03.2023ஆம் திகதி கலை கலாசார பீடத்தின் மாணவர் செயற்பாட்டு நிலையத்தில் இடம்பெற்றது. கலை கலாசார பீடத்தின்...

தையல் நிலைய அங்குரார்ப்பணமும், தையல் இயந்திரங்கள் கையளிப்பும்

நூருல் ஹுதா உமர்  வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் கடனுதவியின் கீழ் உருவாக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச வீரமுனை தையல் நிலைய அங்குரார்ப்பண வைபகமும், ஐங்கரன் கிராமிய மகளிர்...