எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப மரணம்
யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிலரே இளைஞர் மீது தாக்குதல்...
போர்களமாக மாறிய எரிபொருள் நிரப்ப நிலையம்!
கலேவெல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கலேவெல மகுலுகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (23) பிற்பகல் பல தடவைகள் போர்க்களமாக மாறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...
முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலைய உரிமையாளர் மதுபான நிலைய அருகில் உள்ள தங்குமிடத்திலுருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட நபர் கொழும்பு வத்தளை...
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்ற நிலை
திருகோணமலையில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில்“ தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள்
எரிபொருளை பெற்று கொள்வதற்கென பொதுமக்களுக்கு ஒருவரிசை, அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு வரிசை, பொலிஸ் மற்றும்...
அம்பாறை – அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்
அம்பாறை - அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அக்கரைப்பற்றுப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று, முதலாம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய முகைதீன்பாவா அப்துல் காதர் சாபிக் அபான் என்பவரே...
பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பெண் கைது
கஞ்சா விவகாரத்தில் வழக்குத் தொடுக்கப்படாமல் கணவனை மீட்பதற்காக பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவிசாவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அப்பிரதேசத்தில் கஞ்சா...
பதுளை, பஹலவத்தை பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதியினர் கைது
பதுளை, பஹலவத்தை பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதியரை பதுளை பொலிஸார் நேற்று காலை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் இரண்டு மில்லியன் ரூபா கொள்ளைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி,...
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தர்களுக்கு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு
இதன்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டநிலையில்...
மத்துகம-அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் மேலுமொருவரை காவு வாங்கியது எரிபொருள் வரிசை
மத்துகம-அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொளவதற்க்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் 3 நாட்களாக வரிசையில் காத்திருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது
நேற்று...
மது போதையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மது போதையில் இருந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வீ.திவ்யா என்ற...