இலங்கை செய்திகள்

தலைவரை நம்மவர்களே கொச்சைப்படுத்துகின்றனர் : கவலை வெளியிட்ட மனோ

  புலிகளின் தலைவர் பற்றி பாதுகாப்பு செயலாளர் புகழ்ந்து பேசியுள்ளார், இவ்வாறு எதிரியே புகழும் ஒரு தலைவரை போலி காணொளிகளை வெளியிட்டு நம்மவர்களே கொச்சைப்படுத்துவதை நினைத்து நான் வருத்தமடைகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ...

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும்-இலங்கை மின்சார ஊழியர் சங்கம்

  ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள VAT வரி எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார சபை மறுசீரமைப்பை...

ராஜபக்ச திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது

  எனது உயிரை பறித்தாலும் ராஜபக்ச திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்ட அறிவிப்பு

  உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய, பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை முதல்வர், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

சுமந்திரன் மன்னிக்கத் தயாரா? : அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கேள்வி!

  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்ற...

போதகருக்கு ஒருசட்டம் – தேரருக்கு ஒரு சட்டமா? : சாணக்கியன் கேள்வி!

  தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனக் கருத்துத் தெரிவித்த அம்பிட்டியே சுமண தேரருக்கு ஒரு சட்டமும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு இன்னுமொரு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

100 மிமி மழை – மண்சரிவு அபாயம்!

  மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான...

அஸ்வெசும எனும் நலன்புரித் திட்டத்தின் ஒக்டோபர் மாதத்துக்கானபணம் நாளை முதல்

  நலன்புரித் திட்டத்தின் கடந்த ஒக்டோபர் மாதத்துக்கான 8 ஆயிரத்து 775 மில்லியன் ரூபாய் உரிய குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர், ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறாக பயனாளிகளின் வங்கிக்...

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர் சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்

  ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர்...

54 பகுதிகள் டெங்கு நோய் பரவும் வலயங்களாக அடையாளம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 54 பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. இதற்கமைய, மேல் மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 36,076 வழக்குகள் பதிவாகியுள்ளன. அத்துடன், கடந்த நான்கு மாதங்களில் பதிவான டெங்கு...