ஆய்வுக் கட்டுரைகள்

காசா இஸ்ரேல் போர் ஏன் இடம்பெறுகிறது -4000 வருடக் கதை.நான்கு வரியில் சொல்லக் கூடியதல்ல..

  4000 வருடக் கதை.நான்கு வரியில் சொல்லக் கூடியதல்ல.. முழுவதும் ஓரளவு..அதாவது இது கூட நுனிப்புல் தான்.. விரும்பியவர்கள் தொடரலாம்.. " யூதர்களை நம்பாதீர்கள். அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள். தங்களுக்கென்று ஒரு தேசம் உருவாகும் வரை தான் அவர்கள்...

இராவணன் யார்? மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் பிரகாரம் சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம்

  மகாவம்சத்தில் சிங்களவர்களின் தோற்றம் பற்றிய கதையின் பிரகாரம் சிங்களவர்களின் பூர்வீகம் சிங்கம் என்கிறது. ஆக மிருகத்தின் வம்சாவளி என்று ஒத்துக்கொள்ள வேண்டிவரும். ஏற்காவிட்டால் மகாவம்சத்தை நிராகரித்ததாக ஆகும்.   இராவணன் யார்? இது தொடர்பாக உங்கள்...

இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் ,...

  இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது #கன்னியா_மலையில்_காணப்படும் #இராவணனின்_தாயின்_சமாதி அது தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும் என்.கே.எஸ்.திருச்செல்வம் ...

அனுராதபுரத்தில் அபயகிரி விகாரை     கட்டப்படுவதற்கு முன்பு       அங்கிருந்த சிவன் கோயில் 

  அனுராதபுரத்தில் அபயகிரி விகாரை கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த சிவன் கோயில்   (நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க...

இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது

இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது அல்லது அதனுடைய பலவீனங்கள் அதனுடைய பலவீனத்தின் காரணமாக இன்று முரண்படுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளமுடியாமல் போகின்றது என்ற விடயங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஒரு...

பூகோள சகதிக்குள் சிக்கியிருக்கின்ற இலங்கை

இன்றைய பூகோள அரசியல் நிலைமை என்பது மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது என்று தான் கூறவேண்டும். காரணம் என்னவென்றால் ஒரு நாட்டை கடன் சுமைக்குள்ளாக்கிவிட்டு நாடு மீள் எழும்பாத வகையிலே பல்வேறு அழுத்தங்களை கொடுக்கின்ற ஒரு...

சீனாவும், இந்தியாவுக்கு போட்டியாக,புலிகளின் ஆயுத வழங்களின் மரமான “கார்க்கோ கப்பல்கள்”

  இந்த பூமிப்பந்தின் அசைக்க முடியாத சக்தியாக,ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன், பலம் மிக்க அமைப்பாய் தமிழர் சேனை 30வருடங்களுக்கு மேலாக மாவீரர்,போராளிகளது வியர்வையாலும், ரத்ததாலும் தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு மூன்று ஆண்டுகளில்...

இப்போது நாடு இருக்கின்ற நிலையில் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ரணில்தான்.

  இப்போது நாடு இருக்கின்ற நிலையில் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ரணில்தான். அவர் நரியாக இருக்கட்டும் ஆனால் அந்த நரியால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப சர்வதேசத்திடம் கையேந்த முடியும். நாடு இருக்கும் நிலையில் யார் ஆட்சியைப் பிடிப்பது...

இந்துக் கற்கைகளை வளமூட்டிய மேலைத்தேசத்து அறிஞர் H.H.வில்சன்

கீழைத்தேசவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு கீழைத்தேசவியல் சிந்தனைகளை மேலைநாடுகளுக்குக் கொண்டு சேர்த்தவர்களில் வில்சன் குறிப்பிடத்தக்கவர். பிரித்தானியரான இவர் 26ம் திகதி செப்ரெம்பர் மாதம் 1786இல் இலண்டன் மாநகரில் பிறந்தார். SOHO SQURE இல்...

களமுனை கதாநாயகன் கருணா அம்மானை களமிறக்கப்போகும் இந்தியாவும் அமெரிக்காவும் – இலங்கை அரசுக்கு பேராபத்து

இன்றைய பூகோள அரசியல் சூழ்நிலையில் சீனாவின் ஆக்கிரமிப்பு என்பது இலங்கையை பொறுத்தவரையில் நீண்டகால ஒரு உத்தியாகவே அமைந்துள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம், போர்ட்சிற்றி, தாமரைத்தடாகம் இன்னும் இலங்கையில் பல பாகங்கள் இரகசிய ஒப்பந்த...