75வது சுதந்திர தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அபு அலா
75வது சுதந்திரதினமான இன்று காப்போம் தொண்டு நிறுவனத்தினால் திருகோணமலை - புதுக்குடியிருப்பு கிராமத்தில் கல்விகற்கும் வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதனிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04)...
இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும்...
75வது சுதந்திர தின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது
அபு அலா
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 75வது தேசிய சுதந்திரதின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்க அதிபர் வி.எச்.என். ஜெயவிக்ரம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாகதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...
டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக...
முட்டை இறக்குமதி – அறிக்கை இன்று கிடைக்கும்
முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி...
622 கைதிகள் இன்று விடுதலை
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 622 கைதிகள் இன்று (04) ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இவர்களுள்...
பாரிய கஞ்சாத்தோட்டம் கைப்பற்றி அழிப்பு
அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து...
கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் பூட்டு
இன்று (03) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளை (04) நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு...
கல்முனை பிராந்திய வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த ஒப்பந்தக்காரர்களுடன் நடைபெற்ற சந்திப்பு
மாளிகைக்காடு நிருபர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படுகின்ற PSSP செயற்றிட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒப்பந்தக்காரர்களை தமது அலுவலகத்தில் சந்தித்ததுடன் வேலைத் திட்டங்களை...
நெல் மற்றும் சோளம் செய்கைக்காக பத்து பில்லியன் ரூபா
எதிர்வரும் சிறுபோகத்தின் போது, நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு...