பிராந்திய செய்திகள்

உரும்பிராய் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

  உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (17.3.2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் போதனா வைத்தியசாலை உரும்பிராய் எரிபொருள் நிரப்பு...

வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி பலி

  சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி, இன்றையதினம் (18.03.2024) காலை உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் வீட்டின்...

பாடசாலை அதிபரின் நெகிழ்ச்சியான செயல் – மகிழ்ச்சியில் பெற்றோர்

  தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று தயார் செய்யப்பட்டு, வருடாந்த இல்ல...

வவுனியாவில் பெரும் சோகம்… ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்

  வவுனியாவில் ரயில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (17-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடு கதிப் புகையிரதம் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த...

இருபாலை கிழக்கு பகுதியில் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

  இருபாலை கிழக்கு பகுதியில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (17.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சிற்றம்பலம் பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணை குறித்த...

தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

  தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று(17.03.2024) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை இதன்போது வட்டுக்கோட்டை -தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப்...

பெண்ணை கொலை செய்த சந்தேநபருக்கு நேர்ந்த கதி

  முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

  வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடலுக்கு சென்று காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று (17.03.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன்போது மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரே...

வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை விசாரணைகளை தொடங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு

  வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலையில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளது. வட்டுக்கோட்டை மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன்...

இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கடற்படையினரிடம் வாக்குமூலம் பெற அனுமதி

  மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் கொலை ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடந்த...