யாழ்ப்பாணத்தில் காவாலியாகத் திரிந்து பின்னர் அகதி விசாவில் பிரான்ஸ் சென்று அங்கு உள்ள தமிழ்க் குடும்பப் பெண்கள் மற்றும் இளம் தமிழ்ப் பெண்களை ஏதோ ஒரு விதமாக தன்வசப்படுத்தி அவர்களுடன் பாலியல் உற|வு கொண்ட அதை புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்து அவர்களை அச்சுறுத்தி பெருமளவு பணமும் நகைகளும் பறித்து வந்த இந்தக் காவாலி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்படும் காட்சி இதோ
இணையம்,சமூக வலைத்தளங்களில்…மற்றும் தொலைபேசிகள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி பல ஆண்கள்; பெண்கள் எமது கலச்சார சீர்கேடுகளில் ஈடுபட்டு வருவதை நாங்கள் கவனித்து வருகின்றோம். இதன் உச்ச கட்டமாக கடந்த ஆண்டு ஐரோப்பாவில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கடந்த ஐனவரி 5 அன்று பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கனகரத்தினம் ஜசீந்திரன் (ரூபன் அல்லது கார்த்தி )என்ற நபர் எங்களது தண்டனைக்கு உள்ளானார்.
அவரிடம் இருந்து பெறப்பட்ட தொலைபேசிகள், கணணிகள், ஐபாட் போன்றவற்றை நாங்கள் பார்வையிட்டபோது இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய வாழ் தமிழ் பெண்கள் இவரோடு உறவாடிக்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இவர் பல தமிழ்ப்பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அந்த பெண்களை தன் விருப்பங்களுக்கு இணங்க வைத்துள்ளார். அந்த பெண்களோடு தனிமையில் இருந்த தருணங்களை படம்பிடித்து வைத்து பின்பு அவற்றை மீண்டும்காட்டி, மிரட்டல்களும் விடுத்து தொடர்ந்தும் அப்பெண்களை தன் இச்சைக்கு பலியாக்கியுள்ளார்.
இதுபோன்ற செயற்பாடுகள் மிகவும் கண்டிக்க வேண்டியவை. இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் ஆண்கள் அல்லது பெண்கள் இனியாவது அனைத்தையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
அறிமுகம் அற்ற ஆண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் பெண்களுக்கு இங்கு பிரசுரமாகியிருக்கும் புகைப்படங்கள் ஒரு சிறந்த எச்சரிக்சையாக அமையும். ஏனெனில் நீங்கள் தொடர்பு கொண்ட நபர் ஜசீந்திரன் போன்றவராக இருப்பாராயின் உங்கள் தரவுகள் புகைப்படங்கள் எந்த நேரத்திலும் ஒரு செய்தியாக வெளிவரும் என்பது திண்ணம்.
தங்களையும் அறியாது சிலர் இப்படியான சிக்கல்களில் சிக்குண்டிருந்தால் உடனடியாக முழுமையான தொடர்புகளையும் நிறுத்தி தங்களில் அக்கறை கொண்ட பெற்றோர் சகோதரர்களிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்.