இரு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பலர் காயம்

117

குருநாகல்-தம்புள்ளை வீதியல் இரு தனியார் பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பலர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல்  பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்து குருநாகலை- தம்புள்ளை  விதியுடாக செல்லும் கொகேரல்ல,மெல்சிறிபுர பகுதியல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து குறித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE