குருநாகல்-தம்புள்ளை வீதியல் இரு தனியார் பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்து குருநாகலை- தம்புள்ளை விதியுடாக செல்லும் கொகேரல்ல,மெல்சிறிபுர பகுதியல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து குறித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.