உன் பொண்டாட்டி இல்லன்னு தானே என்ன வீட்டுக்கு வரச் சொன்ன” வாணி ராணி மேனேஜருடன் அதன் நடிகை சபிதா நள்ளிரவில் அடிதடி சண்டை

390

 

நடிகை ராதிகா தயாரிக்கும் வாணி ராணி சீரியல் மேனஜர் சுகுமாறனின் கள்ளக்காதல் சண்டை தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

வாணி ராணி சீரியல் மேனேஜரின் மனைவி ஊருக்கு சென்று விட்டதால்  தனது சீரியலில் நடிக்கும் சபிதா ராய் என்ற நடிகையை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் 2 நாட்கள் இருந்துள்ளார்.

இருந்ததற்கு பணம் தருவாக கூறி அதை கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நடிகை மேனேஜரின் வீட்டு வாசல் நின்று மேனேஜரை சரமாரியாக திட்டுகின்றார். கடைசியில் இருவருக்கும் அடிதடி சண்டை ஏற்படுகின்றது.

”உன் பொண்டாட்டி இல்லன்னு தானே என்ன வரச் சொன்ன” எனக் கூறி அந்த வீடியோ ஆதராத்தையும் காட்டுகின்றார் நடிகை சபிதா, இறுதியில் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகின்றார் மேனேஜர்.

பின்னர் போலிஸ் வந்தது. கள்ளக்காதலையும் குடும்ப சண்டையையும் சீரியலாக எடுக்கும் ராடான் நிறுவன மேனஜரின் சட்டை கடைசியில் கள்ளக்காதலால் கிழிந்து தொங்கியது இவர்களை போன்றவர்கள் எடுப்பதையும் நடிப்பதையும் பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதை கூட தள்ளிப்போட்டு பெண்கள் கண்ணீர் விட்டு அழுது பார்ப்பது தான் வேடிக்கையானது என்கின்றனர் நெட்டிசன்கள்.

ஏற்கனவே கொக்ககோலா விளம்பரத்தில் ராதிகாவிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த சம்பவம் ராதிகாவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

SHARE