காலி வீதியில் பெண்ணிற்கு ஏற்பட்ட அநீதி..

188

காலி தங்கோகெதர சமகி மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் பாத்திமா பர்மிளா என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி காயமடைந்துள்ள நிலையில்

விபத்தை நிகழ்த்தி விட்டு தப்பிச்சென்ற 16 வயது வாலிபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிமா பர்மிலாவின் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். அதேவேளை பாதிக்கபட்ட பாத்திமா பர்மிளா குணமாகும் முன்னர் பலவந்தமாக வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE