கிளிநொச்சி பொதுச்சந்தை எரிந்து நாசம் – 150 கடைகள் முற்றாகத் தீக்கிரை என்கிறார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
கிளிநொச்சியில் தீயணைப்பு வாகனம் இன்மையால் யாழ்ப்பாணம்.வவுனியாவிலிருந்து வாகனங்களுக்கு அழைப்பு தொடர்ந்து தீய பரவிய வண்ணம் உள்ளது இராணுவ பொலீஸ் தண்ணிதாங்கிகள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில்