கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

157

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடைசெய்யப்படும் எனவும் மேலும் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

அந்த வகையில் கோட்டை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் கொழும்பு 05 இலும் காலை 9 மணிமுதல் அடுத்துவரும் ஒன்பது மணித்தியாலயங்கள் வரை நீர் விநியோகம் தடை செய்யப்பவதுடன் கொழும்பு 04, 06, 07, 08 மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

SHARE