கொழும்பில் ரொட்டி செய்யும் அசிங்கம்

260

 

இலங்கையின் பல பாகங்களில் சுகாதாரம் என்பது மிக மிக குறைவாக உள்ளதுடன் அதனை புதிய அரசு பார்க்கின்ற தன்மையும் குறைவடைந்துள்ளதைக் கூறலாம் இன்றைய நடப்பு நாட்களில் இவற்றின் தன்மை மக்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தி வருவதுடன் இவற்றினால் பல தீர்க்க முடியாத வியாதிகள் வருவதாக கூறப்படுகிறது ஏன் புதிய அரசு மக்கள் நலனில் அக்கறை அற்றதா அல்லது இவற்றை காணத் தவறுகிறதா எனும் ஐயம் மக்களிடம் உள்ளதும் குறிப்பிடத் தக்கது.

இச்சம்பவம் கொழும்பை அன்டிய பகுதிகளில் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

SHARE