மூவின மக்களிடத்திலும் நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சமாதானமும் நல்லிணக்கமும் எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு தலவாக்கலை நகரசபை மண்டபத்தில் 13.08.2016 அன்று சனிக்கிழமை நடைபெற்றது.
சர்வோதய அமைப்பின் எம்.செல்வராஜ் தலைமையில் இலங்கை சமாதான பேரவையும் சர்வோதய அமைப்பும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் சமாதான பேரவையினரால் விசேட செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்