சாதாரண தரத்தில் எவரும் சித்தியடையவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது – பிரதமர்:

186
சாதாரண தரத்தில் எவரும் சித்தியடையவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது – பிரதமர்:

சாதாரண தரத்தில் எவரும் சித்தியடையவில்லை என்ற நிலைமை இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களின் போது சாரணர் இயக்கங்களில் அங்கம் வகித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வது நோக்கமாக இருக்கவில்லை எனவும், அரசியல் நோக்கங்களே முதனிலைப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலற்ற கல்விக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE