சிம்புவின் AAA படம் ரம்ஜானுக்கு வரவுள்ளதாக கூறியுள்ளனர். இப்படம் இரண்டு பாகமாக தயாராகி வருகின்றது.
இதில் சிம்புவின் காஷ்டியூம் ரசிகர்களால் மிகவும் வரவேற்பு பெரும் என இப்படத்தின் இயக்குனர் ஆதிக் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி இப்படத்தில் சிம்பு கையில் அணிந்திருக்கும் பேண்ட் செம்ம ட்ரெண்ட் அடிக்குமாம்.
வெறும் ஸ்டைலுக்காக மட்டும் இல்லாமல், அந்த பேண்டுக்காக ஒரு கதை இருக்காம், அது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் என ஆதிக் தெரிவித்துள்ளார்.