சிறுமி துஷ்பிரயோக முயற்சி:சிறுவன் கைது

166
மூன்றரை வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றார் எனத் தெரிவித்து 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்ந சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தாயார் நெல்லியடி பொலிஸாருக்கு செய்த   முறைப்பாட்டை அடுத்து குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
SHARE