தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய மாவை சேனாதிராஜா அவர்கள் தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தியில் ‘பாப்பரசர் இலங்கை நாட்டின் சமாதானத்திற்காக வேண்டுதல் செய்யவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய மாவை சேனாதிராஜா அவர்கள் தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தியில் ‘பாப்பரசர் இலங்கை நாட்டின் சமாதானத்திற்காக வேண்டுதல் செய்யவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.