நாமலின் தலையீடுகளால் கதி கலங்கும் மைத்திரி – ரணில்

147

விசேட அதிரடிப்படையினருக்கு புதிய கட்டளையாளரை நியமிப்பதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதவிக்கு சிரேஷ்ட்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர்.லதீஃபை நியமிக்க இரண்டு வாரங்களுக்கு முன்னர் காவற்துறை ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

இது குறித்து காவற்துறை மா அதிபருக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் இன்னும் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை.

இதன்பின்னணியில் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமக்கு ஆதரவானஒருவர் இந்த பதவியில் நியமிக்கும் முயற்சியில் நாமல் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.namal

SHARE