நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

264

செய்திப்பிரிவு.

07.11.2015.

நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில்

வெட்டுப்புள்ளிக்கு மேல் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

புலமைப்பரீட்சையில் சசிவரதன் திருசிகா161 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

சிவலிங்கம் சிவானுஷா 154 புள்ளிகளைப்பெற்று இப்பாடசாலைக்கு பெருமை

சேர்த்துள்ளனர்.

அந்த வகையில் இப்பாடசாலையின் 15 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேல்

பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர் என நெடுங்கேணி மகாவித்தியாலய அதிபர்

செ.பவேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு.

ந.கலைச்செல்வன்.

SHARE