பழுதடைந்த நிலையில் வீச்சுரொட்டி பொதிகள்.

178

கொத்துரொட்டி தயாரிப்பதற்காக ஏற்கனவே அரிந்துவைக்கப்பட்ட வீச்சுரொட்டி பொதிகளை பழுதடைந்த நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று கொழும்பு மருதானை டீன்ஸ் வீதி உணவகமொன்றிலிருந்து கைப்பற்றினர். சுகாதார அமைச்சின் பணிப்பிற்கமைய நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.kaa_cmy

SHARE